தென் கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபின் அமீரகத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. மேலும் பாதுகாப்பு நிறுவனம் இது குறித்து கூறுகையில், ஐக்கிய அரபின் அமீரகத்தை நோக்கி எண்ணெய் கப்பல் பயணம் செய்து கொண்டிருக்கையில் ஈரான் கடற்பகுதிக்கு சென்றுள்ளதால் சிறைபிடித்து இருக்கலாம் என்று கூறியுள்ளது. இந்நிலையில், வளைகுடாவை ரசாயனங்களால் மாசுபடுத்திய குற்றத்திற்காக நாட்டின் கடற்படையானது தென் கொரியாவின் MT Hankak […]
