ஈரான் நாடு தான் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு முழு பொறுப்பு என்று பிரித்தானியா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிரித்தானிய வெளியுறவு செயலர் டொமினிக் ராப் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு ஓமன் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மீது நடந்த ட்ரோன் தாக்குதல் திட்டமிடப்பட்ட செயல் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த ட்ரோன் தாக்குதலில் பிரித்தானியவை சேர்ந்த ஒருவரும், ருமேனிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் […]
