Categories
உலக செய்திகள்

இதுக்கு காரணமே ஈரான் தான்..! எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்… பிரபல நாடு குற்றச்சாட்டு..!!

ஈரான் நாடு தான் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு முழு பொறுப்பு என்று பிரித்தானியா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிரித்தானிய வெளியுறவு செயலர் டொமினிக் ராப் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு ஓமன் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மீது நடந்த ட்ரோன் தாக்குதல் திட்டமிடப்பட்ட செயல் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த ட்ரோன் தாக்குதலில் பிரித்தானியவை சேர்ந்த ஒருவரும், ருமேனிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஏற்பட்ட பயங்கரம்… கடலில் கலந்த எண்ணெய்கள்… நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

சீனாவில் எண்ணெய் கப்பல் மீது பெரிய சரக்கு கப்பல் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சீனாவில் ஏப்ரல் 27-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு எண்ணெய் கப்பல் மீது பெரிய கப்பல் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தோங் கடல்சார் நிர்வாகம் கூறியுள்ளது. அதாவது பெரிய சரக்கு கப்பலான ஸீ ஜஸ்டிஸ், க்கிங்டஒ கடலில் கப்பல் நிறுத்துமிடத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த சிம்பொனி எண்ணெய் டேங்கர் கப்பல் மீது வேகமாக மோதியது. அதில் எண்ணெய் கப்பல் மோசமாக சேதமடைந்த […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்…. நடுக்கடலில் நடந்த அசம்பாவிதத்தால் பரபரப்பு… இணையத்தில் வெளியான தகவல்…!

நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவின் கரைக்கு அடுத்துள்ள கினியா வளைகுடாவில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக டயட் உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், மாலுமிகளுக்கு மிகவும் ஆபத்தான கினியா வளைகுடாவில் பனாமா கொடியுடன் பயணித்த மரியா இ டேங்க் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதல் 12: 22 GMT மணி அளவில் ஸோ டோம்மின் வடமேற்கில் 108 நாட்டிக்கல் மைல் […]

Categories
உலக செய்திகள்

தீப்பிடித்த எண்ணெய் கப்பல்… இந்தியாவிற்கு நன்றி… மாலத்தீவு முன்னாள் அதிபர்…!!!

இலங்கையில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு உதவியாக இருந்த இந்தியாவிற்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பல் தீ விபத்து… கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதா?…!!!

இந்திய பெருங்கடலில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. இலங்கை கடற்படையின் 4 […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கொழுந்துவிட்டு எரியும்… எண்ணெய் கப்பல்… தீயணைப்பு பணி தீவிரம்…!!!

இலங்கையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய் கப்பலை அணைப்பதற்கு இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து… மீட்பு குழுவினர் தீவிரம்…!!!

இந்தியாவிற்கு வந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. இலங்கை கடற்படையின் 4 […]

Categories
உலக செய்திகள்

சரக்குக் கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதிய விபத்து… 8 மாலுமிகள் உயிரிழந்த பரிதாபம்…!!!

சீனாவின் சரக்குக் கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் எட்டு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள மஞ்சள் கடலில் எண்ணெய் கப்பல் ஒன்று 3 ஆயிரம் டன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அந்த கப்பல் யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகே சென்று கொண்டிருந்த போது, மாலன் மற்றும் ஜல்லிகளை ஏற்றி வந்த சரக்குக் கப்பலுடன் பயங்கரமாக மோதியுள்ளது. அப்போது கப்பலில் இருந்த என்னை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. […]

Categories

Tech |