இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடி, அதன் தொடர் விளைவாய் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு என சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியாவின் எக்சிம் வங்கியிடம் ரூபாய் 3 ஆயிரத்து 878 கோடி கடன் கோருவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை மந்திரியான காஞ்சனா விஜேசேகரா நிருபர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது “இந்திய பெருங்கடலின் […]
