தமிழகத்தில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை தடுக்கும் விதமாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் எட்டு வயதிற்கு உட்பட்ட அனைவரும் என்ன அறிவும் எழுத்தறிவும் பெற வேண்டும் என்பது முக்கிய நோக்கம். மாணவர்களுக்கு ஆக்டிவிட்டி சார்ந்த கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் பாடங்கள் கற்றுத் தரப்படும்.மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளையாட்டு வழியாக பாடங்கள் […]
