Categories
மாநில செய்திகள்

எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு அரசு பள்ளிகளில் தடை?…. கல்வி பாதுகாப்பு கமிட்டியின் அதிரடி அறிக்கை…..!!!!!

அகில இந்திய கல்வி பாதுகாப்பு குழு கமிட்டியின் தமிழ்நாடு குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் பணியை தவிர பல்வேறு விதமான பணிகளை வழங்கு கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்குள் எமிஸ் என்ற தகவல் மூலம் மாணவர்கள் குறித்த 32 வகையான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களுக்கும்….. இந்த 3 நாட்கள்….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளியானது அதிகரித்துள்ளது. இந்த கற்றல் இழப்பை சரி செய்வதற்காக தமிழக அரசு 1 முதல் 3ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து செயல்முறைகளை பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]

Categories
மாநில செய்திகள்

“பெற்றோர் பார்க்கணும்” தமிழக பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!!

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே அதிக நாட்கள் கல்வி பயில வேண்டிய சூழல் ஏற்பட்டது. போதிய அளவில் எழுத பயிற்சி கிடைக்காத மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3 ஆம் வகுப்புகளுக்கு 2022-23 ஆம் ஆண்டிலிருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 27 ஆம் தேதி முதல்…. கல்வி தொலைகாட்சியில்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு அரசு, 2022-23ம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, 2025ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எண்ணும் எழுத்தும் திட்ட மாதிரி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஜூன் 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வாரம்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1-5 ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை இன்று முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக 30,000 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் 2025ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை கெண்டிருப்பதை உறுதி செய்யவும் […]

Categories
மாநில செய்திகள்

“எண்ணும் எழுத்தும் திட்டம்”….. தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் மூலமாக ஆசிரியருக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ள நிலையில் கருத்தாளர்கள் பயிற்சி நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே அதிக நாட்கள் கல்வி பயில வேண்டிய சூழல் ஏற்பட்டது. போதிய அளவில் எழுத […]

Categories

Tech |