மராட்டிய மாநிலத்தில் 64 வயது முதியவர் உயிரிழந்ததால், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 உயர்ந்துள்ளது.இதை தொடர்ந்து 3 வயது சிறுமியும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதியவர் மும்பையில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலையில் உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. ஏற்கனவே கல்லூயில் 76 வயது முதியவரும், டெல்லியில் 68 வயது மூதாட்டியும் மரணமடைந்தனர். இந்தியாவிலேயே […]
