Categories
தேசிய செய்திகள்

அமர்நாத்தில் மேகவெடிப்பில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு….. மோடி இரங்கல்….!!!!

அமர்நாத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. இந்த வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் மாயமாகியுள்ளனர். சம்பவத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . […]

Categories
அரசியல்

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதபோகும் மாணவர்களின் எண்ணிக்கை…. கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மே 5-ஆம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தோ்வு மே 6- ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மே 9- ஆம் தேதியும் தொடங்குகிறது. இந்த வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வுகள் வரும் ஏப்ரல் 25 முதல் தொடங்க இருப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் இருந்து பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் எண்ணிக்கையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 10ஆம் வகுப்பு மாணவா்கள் 4 லட்சத்து 86,887 […]

Categories
உலகசெய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா… வெளியான தகவல்…!!!!!!

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,65,995 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து ஓமைக்ரேன் எனும் புதிய வகை வேரியண்ட் பரவிக் கொண்டிருக்கிறது. இது பல நாடுகளில் மூன்றாவது மற்றும் நான்காவது அலைக்கு காரணமாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தென்கொரியாவில் கொரோனா  பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில் அதன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா: ஏறுமுகத்தில்…. பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை…!!

‘நைட் பிராங்க்’என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் 100 கோடி டாலர் மற்றும் அதற்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர் மற்றும் பணக்காரர்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டு உலக அளவில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 828 ஆக இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது கடந்த 2022 ஆம் ஆண்டு 6 லட்சத்து 10 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் […]

Categories
மாவட்ட செய்திகள்

பொறியியல் படிப்புகளில் இவ்வளவு காலிப்பணியிடங்களா?…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்….!!!!

முதுகலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. முதுகலை பொறியியல் படிப்புகளில் இந்த ஆண்டு சேர்வதற்கான மொத்த காலியிடங்கள் 10,௦௦௦ ஆகும். ஆனால் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 3,073 ஆகும். தற்போது 1,659 மாணவர்கள் மட்டுமே முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இன்னும் 8,347 காலியிடங்கள் உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு 15 சதவீத மாணவர்கள் மட்டுமே முதுகலை பட்டப் படிப்புகளில் […]

Categories
தேசிய செய்திகள்

3 வருடங்களில் பெண் வாக்காளர் எண்ணிக்கை உயர்வு…. தலைமைத் தேர்தல் ஆணையர்….!!!!

நாட்டில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.1 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நேற்று தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் கடந்த 2019ஆம் வருடம் மக்களைவைத் தேர்தலில் 91.2 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 4.3 சதவீதம் அதிகரித்து 95.1 கோடியாக உயர்ந்துள்ளது. 47.3 கோடி ஆண் வாக்காளர்களில் 3.6 சதவீதம் அதிகரித்து 49 கோடியாகவும் , 43.8 கோடியாக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையானது கடந்த 3 வருடங்களில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…. திடுக்கிட வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

ஸ்விட்சர்லாந்தில் புதிய வகை கொரோனா காரணமாக மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் கிறிஸ்துமஸுக்கு பிறகு ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுமேலும் சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் பல ஊழியர்கள் தொற்று காரணமாக விடுப்பில் சென்றிருப்பது ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் எதையும் வெளிப்படையாக கூற முன்வரவில்லை. மேலும் தற்போது சுவிட்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து உள்ளதால் சிறார்களின் நிலைமை கவலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கோவை அருகே ரயில் மோதி…. உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு…!!!!

கோவை நவக்கரை பகுதியில் ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று 9 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, பன்னிரண்டு முதல் பதினைந்து வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை என்ற மூன்று யானைகள் ரயில்வே தடத்தை கடக்க முயன்றது. அப்போது ரயில் தண்டவாளத்தின் வழியாக மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் வந்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: சிலிண்டர் வெடித்து வீடுகள் இடிந்த விபத்து… பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு….!!!

சேலம் மாவட்டம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமானது. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.  இதில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில்,  தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சிலிண்டர் விபத்து… உயரும் பலி எண்ணிக்கை….!!!

சேலம் மாவட்டம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமாகியது. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக இருந்த நிலையில் தற்போது உயிரிழந்தோரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2015 விட இப்ப உயிரிழப்பு ரொம்ப குறைஞ்சிருக்கு…. அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேட்டி…!!!

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மழை பாதிப்பால் உயிர் சேதம் குறைந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடந்து உள்ளதால் மழை ஓரளவு குறைந்துள்ளது.  சென்னை சாலைகளில் தேங்கியுள்ள நீரை ராட்சச பம்புகள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் 44 முகாம்களில் 2699 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 28. 64 லட்சம் பேருக்கு உணவு […]

Categories
தேசிய செய்திகள்

உலக பட்டினி குறியீடு பட்டியல்… இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா…? பாகிஸ்தான், பங்களாதேஷை விட மோசம்…!!!

2021 ஆம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவிற்கு 101 வது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை ஆய்வு செய்து ஒரு பட்டியலை உருவாகின்றன. இதை அயர்லாந்தை சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற அமைப்பும், ஜெர்மனியை சேர்ந்த என்ற வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பும் சேர்ந்து வெளியிடுகின்றது. இது ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, சத்துணவு குறைபாடு, வயதுக்கு ஏற்ற உயிரிழப்புகள் ஆகியவற்றை கொண்டு இந்த பட்டியல் […]

Categories
தேசிய செய்திகள்

காப்பீடு திட்டத்தில் இணையும்… இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… ஏன் தெரியுமா..?

கொரோனாவால் ஏற்பட்டுவரும் மரணங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் அதிக அளவில் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து வருகின்றனர். பொதுவாக 40 வயதை தாண்டியவர்கள் தான் அதிக அளவில் ஆயுள்காப்பீடு எடுப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் தற்போது 25 முதல் 35 வயதினரிடையே ஆயுள் காப்பீடு எடுப்பது அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உச்சம் அடைந்தது. இந்த சமயத்தில் 25 முதல் 35 வயது ஆண்களின் ஆயுள் […]

Categories
மாநில செய்திகள்

புதிய ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரிப்பு… இ-சேவை மைய அதிகாரிகள் தகவல்..!!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதாக இ சேவை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்றவுடன் அவர் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதில் முதற்கட்டமாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஒரே நாளில் உச்சகட்ட பரபரப்பு… அதிர்ச்சி..!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அதைத்தொடர்ந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக பாதிப்பு உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 26,465 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 13,23,965. தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,73,439. இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 197 […]

Categories
மாநில செய்திகள்

திமுக 10, அதிமுக 7 இடங்களிலும் முன்னிலை….. முதற்கட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் திமுக 10 […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு”…. மீண்டும் சீனாவில் அதிகரிப்பு…!!

சீனாவில், கடந்த 6 நாட்களில் மீண்டும் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சீனாவில் இது வரை கொரோனா பாதிப்பில் 4,636 பேர் பலியானதாகவும், மொத்தம் 89,522 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அந்நாட்டு அரசு கூறுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை குறைத்துக்கூறி, சீனா ஏமாற்று வேலை செய்வதாக, உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், சீனாவில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு வெளியிட்ட விவரங்களில் இருந்தே தெரிகிறது. முன்பு ஒற்றை இலக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா பலி எண்ணிக்கை…!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் 127 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு 1000 கடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,444  ஆக உயர்ந்தது. தமிழகத்தில் 13 வது நாளாக நேற்றும் கொரோனா பலி எண்ணிக்கை 100 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா பலி எண்ணிக்கை …!!

தமிழகத்தில் தொடர்ந்து 10வது நாளாக கொரோனா பலி எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,871 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 119 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 41 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 78 பேர் அரசு மருத்துவமனைகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 5,991 பேர் டிஸ்சார்ஜ்… நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1.35 லட்சமாக ஆக உயர்வு!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5,991 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,35,205 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 1,33,632 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் முதல்முறையாக குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை சிகிச்சையில் இருப்பவர்களை விட அதிகரித்துள்ளது. தற்போது மீட்பு விகிதம் 48.88% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை […]

Categories
அரசியல்

சென்னை மருத்துவமனைகளில் உள்ள வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கையை வெளியிடுங்க… ஸ்டாலின்!!

சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் இனிமேல் மாநில கட்டுப்பாட்டு அரை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் அரசுக்கு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை மாநகரில் சமூக பரவல் வந்து விட்டதா? இல்லையா? என்பதை பற்றி ஆய்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், சென்னையில் அறிவியல் ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

மே6 முதல் ஜூன் 2 வரை வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 1.26 லட்சம் பேர்…!!

மே மாதம் 6ம் தேதியில் இருந்து ஜூன் 2ம் தேதி வரை வெளிமாநிலங்களில் இருந்து 1.26 லட்சம் பேர் தமிழகம் வந்துள்ளனர். சொந்த வாகனங்கள், ரயில், அரசு பேருந்துகள், விமானங்கள் மூலம் தமிழகம் வந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு பேருந்துகள் மூலம் 35,034 பேர், சொந்த வாகனங்கள் மூலம் 76,589 பேர், ரயில் மூலம் 6,930 பேர், விமானங்கள் மூலம் 7,532 பேர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து 31,881 பேர், […]

Categories
அரசியல்

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு… சுகாதாரத்துறை

கொரோனா எனும் கொடிய தொற்றால் இன்று மட்டும் 20 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 646, திருவள்ளூரில் 25, செங்கல்பட்டில் 22, காஞ்சிபுரத்தில் 13, திருவண்ணாமலையில் 14, தூத்துக்குடி மற்றும் சேலத்தில் தலா 10, கடலூரில் 9, கள்ளக்குறிச்சியில் 7, கன்னியாகுமரியில் 4, வேலூரில் 3, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரியில் தலா 2, விருதுநகர், திண்டுக்கல், அரியலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து […]

Categories
தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தென்காசியில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 85 ஆக உயர்வு!!

தென்காசியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை தென்காசி மாவட்டத்தில் 83 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் நேற்று வரை 51 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் சிகிச்சையில் 32 பேர் உள்ளனர். இந்த நிலையில் இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த ஆக்ட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையில் இத்தாலியை மிஞ்சியது இந்தியா!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்தபடி உள்ளன. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 148 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,583 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 45,534 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,406 ஆக உயர்வு!!

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாரஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 46 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224-ல் இருந்து 11,760 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 304 பேர் ஆண்கள் மற்றும் 232 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 364 பேருக்கு […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் கொரோனா பாதித்த 6 பேர் குணமடைந்தனர்…. தற்போது சிகிச்சகையில் 21 பேர்!!

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் இதுவரை 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அல்லாது பிற மாவட்டங்களிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 74 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 47 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேலும் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து சிகிச்சையில் தற்போது 21 […]

Categories
மாநில செய்திகள்

அதிகளவில் பரிசோதனை செய்வதால் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது: முதல்வர் விளக்கம்!

தமிழகத்தில் 50 பரிசோதனை மையங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 12,000 பேர் பரிசோதனை செய்கிறார்கள் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது: அதிகளவில் பரிசோதனை செய்வதால் தான் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ராக்கெட் வேகத்தில் கொரோனா… பலி எண்ணிக்கை 75,294 ஆக உயர்வு..!!

உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இந்த கொடிய கொரோனா தாக்குதலால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில்  […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவிடம் சிக்கி தவிக்கும் அமெரிக்கா… பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது..!!

அமெரிக்காவில் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவின் கோரப்பசி.. உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்தையும் கடந்துள்ளது..!!

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 91 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 384: டெல்லி முதல்வர்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 91 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள 384 பேரில் 58 பேர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் என கூறினார். அவர்களில் பலர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், ஆனால் டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த 58 நோயாளிகள் மூலம் அவர்களது குடும்பத்தினரை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு… எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது!

ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் புதிதாக 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. தற்போது, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா தாக்கம்… பாதிக்கப்பட்டவர்க்ள, உயிரிழப்பு எண்ணிக்கை..!!

உலகளவில் கொரோனா : உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 37,780 ஆகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,84,381 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனோவால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள்: இத்தாலி                – 11,591 ஸ்பெயின்            – 7,716 அமெரிக்கா        – 3,148 பிரான்சு                – 3,024 ஈரான்        […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உலகை மிரட்டும் கொரோனா…பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோர், குணமடைந்தவர் எண்ணிக்கை..!!

உலகளவில் கோரோனோ தோற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,31, 609 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தையும் தாண்டியது. அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்க முதலிடம்.  அமெரிக்க      பாதிக்கப்பட்டவர்கள்         – 69,425 பலியானவர்கள்                    – 1,045  குணம் அடைந்தவர்கள்   – 428 இந்தியா  பாதிக்கப்பட்டவர்கள்            – 719  பலியானவர்கள்    […]

Categories

Tech |