Categories
உலக செய்திகள்

“கருணைக்கொலை” ஆதரிக்கும் மக்கள்…. சட்டபூர்வமாக்க அரசு முடிவு…!!!

தீராத நோய்களால் அவதிப்படுபவர்களை கருணைக்கொலை செய்வதை சட்டபூர்வமாக்க மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தில் கருணைக் கொலை செய்திட  நியூசிலாந்தர்கள் எண்ட் ஆஃப் லைஃப் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தீராத நோயினால் அவதிப்படுபவர்களை  கருணைக்கொலை செய்திட இந்த மசோதா வழிவகுக்கிறது. தற்போது இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் கிட்டத்தட்ட அரை மில்லியன் வாக்குகள் எண்ணப்படவில்லை. இந்நிலையில் தற்போது வரை பதிவான வாக்குகளில் 65.2 சதவீதத்திற்கும் மேலான வாக்காளர்கள் இந்த மசோதாவிற்கு […]

Categories

Tech |