சீனாவிடம் கடன் வாங்கிய பாவத்திற்காக உகாண்டா அரசு சர்வதேச விமான நிலையத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் ஏழ்மையான நாடான உகாண்டா கடந்த 2015-ஆம் ஆண்டில் சீனாவின் எக்ஸிம் பொதுத்துறை வங்கியிடம் கடனாக ரூ.1,500 கோடியை வாங்கியுள்ளது. மேலும் 20 ஆண்டிற்குள் அந்த கடனை 2 சதவீதம் வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் கூடுதல் அவகாசமாக ஏழு ஆண்டுகள் வழங்கப்படும் என்ற விதிமுறையும் இருந்துள்ளது. அதேபோல் உகாண்டா அரசு அந்நாட்டில் உள்ள […]
