கொரோனா அதிகரிப்பு காரணமாக ராஜஸ்தான் உள்ளிட்ட 8 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சில மாவட்டங்களில் அதிகமாகப் பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி அஜ்மீர், பில்வாரா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, உதய்பூர் உள்ளிட்ட 8 நகரங்களில் இரவு 11 மணி […]
