டோக்கியோவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரச் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை கௌரவிக்கக்கூடிய வகையில் இந்திய தடகளம் சார்பில் நாடு முழுவதும் நீரச் சோப்ரா தங்கம் வென்ற அதே நாளில் ஈட்டி எறிதல் போட்டி நேற்று நடைபெற்றது. அதன்படி தமிழக தடகள சங்கத்தின் தலைவர் தேவாரம், செயலாளர் லதா ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் […]
