தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையின் போது எட்டாம் வகுப்பு வரை மாற்றுச் சான்று இல்லாமல் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கலாம் இன்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் தற்போது வரை நடைபெற்று வருகின்றது. கடந்த 14ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக பணிகளுக்காக பள்ளிகளுக்கு வரவேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. கடந்த 14ஆம் தேதி முதல் பள்ளிகளில் […]
