இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் மாநிங்களில் உள்ள புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பட்டு வருகின்றனர்.தமிழக அரசிடம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கவேண்டுமென்று ஏற்கனவே பதிவு செய்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ அனுப்பி வைக்கக் கூடிய நடவடிக்கைகள் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ச்சி மேற்கொள்ளப்பட்டு […]
