கொரோனா கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கேரளாவில் ஒரு கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் விஷயமாக உள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதேபோல் கேரளா மாநிலத்திலும் நாளொன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. அப்படிப்பட்ட […]
