தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர். அப்படியெனில் எவ்வளவு திட்டங்களை அறிவிக்க வேண்டும். ஆனால் நான்கைந்து திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மற்றவையெல்லாம் சாதாரண திட்டங்கள் தான். கடந்த திமுக ஆட்சியில் 607 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. 198 […]
