Categories
அரசியல் மாநில செய்திகள்

கடப்பாரையை முழுங்கிட்டு, கசாயம் குடிச்சேன்னு சொல்லுவாங்க : EPSஐ விமர்சித்த MKS …!!

தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  இந்த சம்பவம் குறித்து அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடமும் ஊடகங்கள் கேட்டபோது,  இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. உங்களை போல நானும் டிவி பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. உள்துறையை கையில் வைத்திருந்த இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசும் பேச்சா இது ? என்று நாடே கோபத்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயத்தில் அண்ணன் எடப்பாடி…! எதுக்கு இப்படி செஞ்சாரு ? வருத்தத்தில் பேசிய டிடிவி …!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை ? தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை அவ்வளவு இருக்கிறது. இந்த அரசாங்கத்தை எதிர்த்து செய்வதற்கு பயந்து கொண்டு, சபாநாயகர் தான் தெளிவாக சொல்லிவிட்டார், அது என்னுடைய அதிகாரம் என்று… நான் எம்எல்ஏவாக இருந்தபோது, எனக்கு முன்வரிசியில் சீட்டு வேண்டும், நான் […]

Categories
மாநில செய்திகள்

ஏங்க இருங்க… என்ன இப்ப.. கொந்தளித்த இபிஸ்.. அதிர்ந்த போன கூட்டம்..!

இன்று அதிமுகவில் சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும்  கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக 500க்கும் அதிகமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரச்சனை, அச்சுறுத்தலுக்கு கவலையில்லை… சிப்பாயாக மாறிய ஓபிஎஸ்… பரபரப்பு பேச்சால், ஈபிஎஸ் ஷாக் …!!

இன்று சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களால் தொண்டர்களுக்கான இயக்கமாக தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை உருவாக்கி, மூன்று முறை முதலமைச்சராக நல்ல பல திட்டங்களை நாட்டுக்கு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். புரட்சித் தலைவர் மறைவுக்கு பின்னால்,  மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, 30 ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – வெளியானது முக்கிய தகவல் …!

இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது நடைபெற இருக்கிறது. இந்த சட்டப்பேரவை கூட்டம் பொருத்தவரை நான்கு நாட்கள் நடைபெறும் என்றாலுமே இதில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்தும், இதில் பேசவேண்டிய முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்திலே பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டமும் நேற்றைய தினம் நடந்து முடிந்திருக்கிறது. இதில்  அமைச்சர்களுக்கு முதலமைச்சர் என்னென்ன விஷயங்களுக்கு எவ்வாறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் ? எடப்பாடி… கத்தி, கம்போடு சுத்தும் 20பேர்… நைட்டில் ஒரே அராஜகம்… EX நிர்வாகி பரபரப்பு தகவல் ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  சி.ஆர் சரஸ்வதி, விடியலாட்சி யாருக்கோ என்னமோ தெரியல… எனக்கு விடிய மாட்டேங்குது,  விடிஞ்சா தூக்கம் வர மாட்டேங்குதுன்னு சொல்லி இருக்காரு. செய்தியில் பார்க்கின்றேன்… ஆலந்தூரில் ஒரு 20 பேர் ரோட்ல கத்தி எடுத்துக்கிட்டு, கம்பு எடுத்துக்கிட்டு ராத்திரியில அவ்வளவு ஒரு அராஜகம். அவ்வளவு கட்ட பஞ்சாயத்து, கஞ்சா இன்னிக்கி தெரு தெருவா விற்கப்படுது. சட்டம் ஒழுங்கு என்ன நடக்குதுன்னு தமிழ்நாட்டுல தெரியல ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ”பளிச்”னு தெரியணும்… தமிழகம் முழுவதும் உத்தரவு… எடப்பாடி அதிரடி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது செய்தியாளரை சந்தித்தார். வருகின்ற 17ஆம் தேதி இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் அவருமான எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக தலைமை கழகத்தில் காலை 9 மணி அளவில் புரட்சித் தலைவர், இதய தெய்வம் மாளிகையில் உள்ள  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவை சிலைக்கும்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை அனுவித்து, மரியாதை  செலுத்தி, அதன்பின்பு தொண்டர்களை எல்லாம் சந்திக்கின்றார். இந்த ஒரு நிகழ்வு வருகின்ற 17ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் கிடையாது; இனி அவரை கூப்பிடாதீங்க; சபாநாயகருக்கு ஈபிஎஸ் கடிதம் ..!!

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் சட்டமன்ற துணை தலைவராக ஆர்.பி உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம் என்று பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரைக்கும் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்க கூடிய நிலையில்,   எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதம் எழுந்து,  அதன் பிறகு அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவில் துணை தலைவராக ஆர்பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுரையில் EPS எனும் புயல்…! தானாக கூடிய கூட்டம்… மெய்சிலிர்த்து போன செல்லூர் ராஜீ …!!

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ராஜன் செல்லப்பா அற்புதமாக உரை நிகழ்த்தினார். எங்கள் ஆட்சியில் என்னென்ன செய்தோம் ? என்னென்ன திட்டங்களை முதலமைச்சர் கொடுத்தார் ? வரும்போது எல்லாம் ஒரு திட்டங்களோடு வருவார். ஒன்று தொடங்கி வைப்பார், ஒன்று திறந்து வைப்பார் என்று அழகாக சொன்னார். எடப்பாடி எனும் புயல் மதுரையிலே மையம் கொண்டிருக்கிறது என்று ஆர்.பி உதயகுமார் சொன்னார். இது மக்கள் எழுச்சி. மக்களுடைய உணர்வுகளை காண்பிக்கின்ற கூட்டம். இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜோசியம் பார்த்த ஸ்டாலின்…! பிள்ளையார் சுழி போட்ட எடப்பாடி… குஷி மோடில் அதிமுக …!!

மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரை மனித புனிதம் புரட்சித் தலைவரின் கோட்டை. இறந்தும் இறைவனாக இருக்கின்ற தங்கமான தலைவன் புரட்சித்தலைவரை உச்சானி கொம்பிலே உட்கார வைத்து அழகு பார்த்த ஒரு மாவட்டம் என்றால் ? அது அண்ணா திராவிட முன்னேற்ற கழக மதுரை மாவட்டம். அதே மாதிரி புரட்சித் தலைவருக்கு பிறகு, புரட்சித்தலைவி. அம்மாவுக்காக ஆதரவு கரம்  தந்து, புரட்சித்தலைவர்களுடைய இடத்திலே அம்மாவை உட்கார வைத்து அழகு பார்த்த […]

Categories
மாநில செய்திகள்

“இது கட்சிக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்…. அதிமுகவில் இருந்து “முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் திடீர்நீக்கம்”…. அதிரடியில் இறங்கிய எடப்பாடி ….!!!!

எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதிமுகவில்  முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்  மைத்ரேய்ன். இவர் கடந்து சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யாராக இருந்தாலும் சரி கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடு என அனைத்திற்கும் முரணாக செயல்படுபவர்களால் கட்சியின் ஒழுங்குமுறை குலையும், இதனால் கட்சிக்கு களங்கம் மற்றும் அவப்பெயர் உண்டாகும். ஆனால் இத்தகைய செயலை தான் தற்போது மைத்ரேயன் செய்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#AIADMK: மா.செக்கள், MLAக்கள், நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை …!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனையானது தற்பொழுது துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரக்கூடிய 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டானது நடைபெற உள்ளது. குறிப்பாக அதிமுக […]

Categories
அரசியல்

“தமிழகத்தில் திமுக அரசு விரைவில் வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம்”… அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உறுதி…!!!!

விரைவில் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம் என அதிமுகவின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் காரை நேரு நகர் பகுதியில் உள்ள சையத் சாதுக்ஷா அவினியான் தர்காவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் தொழுகை நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக வக்குவாரிய முன்னாள் தலைவரும் அதிமுக அவை தலைவருமான தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் தர்காவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில்பாலாஜி சொன்ன ”அந்த வார்த்தை” ..! ஆதாரம் திரட்டிய ஈபிஎஸ் … புள்ளிவிவரத்தோடு பொளந்த ADMK ..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு மின்கட்டணம் உயர்வு, மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும், ஆனால் மின் கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. அதில் பார்த்தீர்கள் என்றால்..  நங்கள் ஒன்றும் அதிகமாக உயர்த்தவில்லை என்று  இப்போது இருக்கின்ற மின்சாரத்துறை அமைச்சர் சொல்கிறார். இங்க வருகின்ற நிறைய மக்களுக்கு தெரியாது ? எவ்வளவு மின்கட்டணம் உயர்ந்திருக்கிறது என்று தெரியாது ? ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் சொல்கிறேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK அரசை நம்பி பிரயோஜனம் இல்லை…! இனிமேல் எல்லாருமே பாருங்க .. எடப்பாடி போட்ட முக்கிய உத்தரவு ..!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த மாணவ செல்வங்கள் நாம் பெற்றெடுத்த குழந்தைகள். இந்த அரசாங்கத்தை நம்பி பள்ளிக்கு அனுப்புகின்றோம், கல்லூரிக்கு அனுப்புகின்றோம், ஆகவே  பாதுகாக்க வேண்டியது இந்த அரசினுடைய கடமை. ஆகவே இங்கே வருகை தந்திருக்கும் நம்முடைய தாய்மார்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பெரியவர்களும் நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்ற போது நீங்கள் கண்காணிக்க வேண்டும். நம்முடைய குழந்தைகள் சரியாக பள்ளிக்கு போகிறார்களா ? பள்ளியில் இருந்து வீடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி இங்க வரக்கூடாது… மறவர் அமைப்பு போஸ்டர்… விருதுநகரில் பெரும் பரபரப்பு …!!

விருதுநகர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ”அனைத்து மறவர் நல கூட்டமைப்பு” சார்பில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகர் முழுவதும் அனைத்து ஒட்டப்பட்ட போஸ்டரால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த இந்தப் போஸ்டரில், 20% சதவீத இட ஒதுக்கீட்டில் மறவர், வலையர், ஒட்டர், தொட்டிய நாயக்கர் போன்றோர் அடங்கிய 68 சீர் மரபு பழங்குடியினர் (DNT)  உள்ளிட்ட 115 ஜாதியினரை வஞ்சித்து, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு ஒண்ணுமே தெரியல… அவரு ஒரு பொம்மை முதலமைச்சர் … வெளுத்து வாங்கிய எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, என்ன நடக்கின்றது என்று ? முதலமைச்சர் பார்த்தால் தானே தெரியும்.  முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது. பொம்மை முதலமைச்சர் ஆச்சே. ஆக உளவுத்துறையில் என்ன நடக்கிறது ? என்று ஆராய்ந்து, அதைக் கேட்டு,  காவல்துறைக்கு உத்தரவு போட்டு,  எந்தெந்த இடத்தில் இருந்து இந்த இந்த வழியாக, எந்தெந்த மாநிலத்தின் வழியாக போதை பொருள் வருது, என தடுத்து நிறுத்துங்கள். எந்த இடத்தில் போதை பொருள் விற்பனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசுனேன்… அறிக்கை வெளியிட்டேன்… ஸ்டாலின் கண்டுக்கவே இல்ல… வேதனைப்பட்ட எடப்பாடி

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் கட்டப்பஞ்சாயத்து தான், வழிப்பறி தான், கொலை, கொள்ளை தான் நடக்குது.  அதோட போதை பொருள். எது கிடைக்கிறதோ இல்லையோ,  கஞ்சா தாராளமாக கிடைக்கிறது, எல்லா பகுதிகளிலும் கஞ்சா கிடைக்கிறது. கஞ்சா விற்பனை செய்யாத இடங்களே இல்லை, இந்த சட்டமன்றத்திலும் பேசினேன், அதோட அறிக்கை வாயிலாகவும் வெளியிட்டேன். ஆனால் இன்றைக்கு விடியா திமுக அரசாங்கம் அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை. அண்மையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுல தான் நிறையா பணம் வருது…! C.M ஸ்டாலினுக்கு மனசு வரல – கொளுத்தி போட்ட எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை  தடை செய்வதற்கு சட்டம் கொண்டு வந்தோம். சட்டமன்றத்தில் நிறைவேற்றினோம், தடை செய்தோம். ஆனால் ஆன்லைன் ரம்மி நிர்வாகம் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு போட்டார்கள், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த நீதிமன்றத்தில் முறையாக வாதாடாத காரணத்தினால்  ஆன்லைனில் ரம்மி சூதாட்ட நிறுவனத்திற்கு சாதகமாக போச்சு.  அப்போது இப்போது இருக்கின்ற சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார். 4 மாதத்தில் புதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி ஒரு கிரிமினல்..! அம்மாவுக்கே துரோகம் செய்து காலிபண்ணியிருப்பார்.. கோவை செல்வராஜ் காட்டம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்களான கோவை செல்வராஜ், எடப்பாடியை எதார்த்தமாக அம்மா முதலமைச்சர் சீட்டில் உட்கார வைத்திருந்தால், அம்மாவையே வெளியே வரும் போது ”நீ யாரென்று” கேட்டிருப்பார், அம்மாவிற்கே துரோகம் செய்து, அம்மாவையே காலி செய்து இருப்பார். அவ்வளவு பயங்கரமான கிரிமினல் மூளை. ரவுடிகளை வைத்து கட்சி நடத்துகிறீர்களே நீங்கள் என்ன ஒரு கட்சித் தலைவரா ? ஓபிஎஸ்யை தொண்டர்கள் விரும்புகிறார்கள், அவர்களை ( இபிஎஸ் ) விரும்புவர்களை குண்டர்கள் விரும்புகிறார்கள், அதனால் நாங்கள்  தொண்டரோடு இருக்கிறோம். சினிமாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடக்குன்னே தெரியாது…! மாய உலககில் வாழும் C.M ஸ்டாலின்… வேதனைப்பட்டு எடப்பாடி பழனிசாமி …!!

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல் என்ற தலைப்பில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர்.  […]

Categories
மாநில செய்திகள்

வெடிகுண்டு கலாசாரத்தை தடுக்க வேண்டும் – ஈபிஎஸ் அறிக்கை

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார். கோவை மட்டும் இன்றி  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபட்டவர்களை கைது செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக மாவட்டத்தில் ஆங்காங்கே அமைதி நிலவ வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆஹா..! நல்ல பெயர் கிடைச்சுருமே … போற போக்குல பிடிச்சுக்கிட்டு போரானுவ… ஆதங்கத்தை கொட்டிய ஈபிஎஸ் ..!!

அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆஹா..! இப்படிப்பட்ட திட்டத்தை கொண்டு வந்து விட்டார்களே, இதையெல்லாம் நாம் நிறைவேற்றினால் அவருக்கு தான் நல்ல பேர் போகும் என்று பொறாமை கொள்கின்ற திமுக அரசாங்கம், நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை. நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத அரசாங்கம் திமுக அரசாங்கம். நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய திட்டத்தை அண்ணா திமுக அரசாங்கம் கொண்டு வந்தது,  அதை நிறைவேற்ற நல்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK திட்டம் எரிச்சலா இருக்குது.. நீ தானே செய்யணும்… செம கடுப்பான எடப்பாடி …!!

அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நீங்கள் புதிதாக திட்டம் போடவில்லை என்றாலும் பரவாயில்லை, புது திட்டம் கொண்டு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏற்கனவே அண்ணா திமுக அரசாங்கம் கொண்டு வந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, பணிகள் எல்லாம் நிறைவு பெற்று இருப்பதையாவது திறந்து வையுங்கள், அந்த பணியாவது ஒழுங்காக செய்யுங்கள். இன்னும் ஒன்று சொன்னார், வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர். திரு ஸ்டாலின் சொன்னார் வெள்ளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல 2இல்ல 11 காலேஜ்…! நான் கஷ்டப்பட்டு கொண்டு வந்தேன்… அரசின் செயலால் எடப்பாடி வேதனை ..!!

அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திரு ஸ்டாலின் பேசுகிறார், நாங்கள் வந்து நிறைய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி விட்டோம் என்று…. நீங்கள் எங்கு செயல்படுத்தினீர்கள், அண்ணா திமுக அரசாங்கம் அம்மா இருக்கும்போது போடப்பட்ட திட்டங்கள், நான் முதலமைச்சராக இருக்கும்போது அம்மா அரசு போட்ட திட்டம், நீங்கள் அதற்கு ரிப்பன் கட் செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் பேசுவாருனு நினைச்சேன்…! ஆனால் எந்த பதிலும் சொல்ல… வேதனையோடு பேசிய எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, 16 மாத திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்…  திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் அல்லவா. ஒவ்வருவரா விலகுவது தான் திராவிட மாடல். ஏற்கனவே ஆர். ராஜா அவர்கள் பேசிய பேச்சுக்கு கூறிய பதில் கொடுத்தேன். அவர் கீழ்த்தரமான, இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக,  பேசியது மிகவும் கண்டிக்கக் கூடியது. இது பற்றி நான் ஏற்கனவே பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறேன். அவர் குறிப்பிட்ட அந்த வார்த்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிக்கடி P.M கிட்ட சொல்லியாச்சு..! ஆனால் எதுமே நடக்கல… மோடிக்கு நியாபகபடுத்த… டெல்லிக்கு பறந்த இபிஎஸ்.. அவரே சொன்ன முக்கிய தகவல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக உள் கட்சியை பொறுத்த வரைக்கும் நீதிமன்ற தீர்ப்பு வரும்பொழுது நீங்களே தெரிஞ்சிக்குவீங்க. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கும்போது அதைப்பற்றி குறிப்பிடுவது, அந்த வழக்குக்கு தடையாக இருக்கும். தவறானது, எதிர்க்கட்சி என்ன வேண்டும் என்றாலும், பேசுவார்கள். நாங்க தான் சொன்னோம்ல எதுக்காக டெல்லி போனோம்னு. இந்த விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த ஒரு நன்மை கிடைக்கல. எந்த ஒரு திட்டமும் கொண்டு வரல. இன்றைக்கு கோதாவரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MK Stalin னை விளம்பரம் செய்ய… MGR யின் திட்டம் தேவைப்படுகிறது..! KP முனுசாமி கிண்டல்..!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் கே.பி முனுசாமி,  நான் கூட ஒரு பேட்டியில் நான் சொன்னேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கிராமப்புறங்களில் இருக்கின்ற குழந்தைகளுக்கு சத்துணவு கொடுத்து பள்ளிக்கு வர வேண்டும் என்று லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு உணவு அளித்தார். அப்போது அவருடைய தந்தை திரு மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்கள், புரட்சித் தலைவரைப் பார்த்து என்ன சொன்னார்கள் ? என்றால், பிள்ளைகளை தட்டு எந்த  வைத்து விட்டார் எம்.ஜி.ஆர். என்று சொன்னார். அப்படி  சொன்னவரின் மகன்தான் இன்று  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்போ தான் டெல்லில இருந்து வாறேன்..! நான் இன்னும் பார்க்கல… ஏதும் தெரியாம பேசமாட்டான் … ஏர்போர்ட்டில் எடப்பாடி கலக்கல் பேட்டி …!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி,  மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை நானும் மரியாதைக்குரிய சகோதரர் வேலுமணி அவர்களும், முன்னாள் அமைச்சர் சி. சண்முகம் அவர்களும் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து பேசினோம். அப்போது அவர்களிடத்தில் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்தோம். அம்மாவோட அரசு இருக்கின்ற பொழுது, நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களிடத்தில் கோதாவரி – காவேரி நதி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

கமிஷன்…! கலெக்ஷன்…! கரெக்ஷன்….! முடியலப்பா சாமி…..! டெல்லி போய் கம்பளைண்ட் பண்ண இபிஎஸ்….!!!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை சந்தித்து பேசினார். இவர் டெல்லி செல்லும் போது ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதைப் பற்றி அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரை சந்தித்து விட்டு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து வருகிறோம் என்று தெரிவித்தார். திமுக அரசு, மெத்தனமாக இருக்கின்ற காரணத்தினால்…  அலட்சியமாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: அமித் ஷாவுடன் ஈபிஎஸ் சந்திப்பு …!!

ஒற்றை தலைமை விகாரத்தில் ஓபிஎஸ் உடன் முதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அமித்ஷாவை சந்திக்கிறார் ஈபிஎஸ். இந்த சந்திப்பு குறித்து இரண்டு விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கிறது. ஒன்று இந்த சந்திப்பு என்பது உள்துறை அமைச்சரின் வீட்டில் இல்லாமல் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. டெல்லியில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் இந்த சந்திப்பு என்பது நடைபெற்றிருக்கிறது. எனவே பெரும்பாலும் இது அரசு சார்ந்த விஷயமான சந்திப்பாக இதனை நாம் கருத வேண்டி இருக்கிறது. காலை 11 மணிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் திறந்து வைக்குறாரு…! எல்லாமே எங்க திட்டம் தான்… மாஸ் காட்டும் அதிமுக MLA ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, இந்த அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துவிட்டது. அம்மா உணவகத்தை மூடுகின்ற முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறது.  ராமநாதபுரம் சாலையில் இருக்கின்ற அம்மா உணவகத்தை முழுவதுமாக இடித்துவிட்டார்கள். அந்த இடத்தில கடை கட்டி விட்டார்கள். நீங்களே சென்று பார்த்தீர்கள் என்றால் தெரியும். ஏதோ கடை கட்டி வியாபாரம் செய்வதற்கு தயாராக இருப்பது போல தெரிகிறது. அம்மா உணவகத்தை மூடுகின்ற முயற்சியில் இந்த அரசு இருக்கிறது, அம்மா மினி கிளினிக் மூடிவிட்டார்கள், எல்லா வகையிலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கலாம்…! ADMKவுக்கு பெரும் ஷாக்…! நீதிபதி அதிரடி உத்தரவு …!!

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கி 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணை: இதை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெண்டர் முறைகேட்டில்….! ”ஈபிஎஸ் மீது நடவடிக்கை” … நீதிபதி அதிரடி முடிவு ..!!

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கி 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: டெண்டர் முறைகேடு: ஈபிஎஸ் மீது நடவடிக்கை…. நீதிமன்றம் அதிரடி ….!!

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற இபிஎஸ் இன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கப்பட்டதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கெதிராக திமுகவின் அமைச்சர் பாரதி ஆர்.எஸ். பாரதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றத்தில் மீண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

AM, PM எதுவுமே தெரியாது… DMK அரசின் பொங்கல்… மறக்கவே முடியல … ”அந்த விஷயத்தை” நினைவுபடுத்திய எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரளாவில் தென் மாநில முதலமைச்சருடைய கூட்டத்தை கூட்டினார். அதற்கு  கேரளாவிற்கு சென்றார் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின். அதில் கேரள முதலமைச்சரை சந்தித்து ஆனைமலை நல்லாறு திட்டத்தை பேசுங்க என்று சொன்னோம். ஆனால் அவர் பேசியதாக பத்திரிக்கையில் எந்த செய்தியும் முழுமையாக வரவில்லை. நீண்ட நெடிய நாட்களாக விவசாயிகள், இங்கே இருக்கின்ற பொதுமக்கள் ஆனைமலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குரங்கின் கையில் பூமாலை… பட்டை நாமம் போட்ட திமுக… ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கா ? எடப்பாடி 3பக்க பரபரப்பு அறிக்கை …!!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இல்லங்களில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். விடியா தி.மு.க அரசினுடைய அமைச்சர்களுக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை திசை திரும்ப தனது ஏவல் துறை மூலமாக எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நடத்தும் நாடகமே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்று அதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலையில் 1,000 தேள்கள் கொட்டிய மாதிரி வலிக்கு – 3பக்க திடீர் அறிக்கை வெளியிட்ட எடப்பாடி ..!!

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியும் விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்க கூடிய செயல்களை மட்டும் தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு செய்து வருகிறது எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதை சொல்லியும் மக்களை திசைதிருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யை சொல்லி, மக்களை […]

Categories
Uncategorized

BREAKING: 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் – அதிமுக அதிரடி அறிவிப்பு …!!

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மின் மின் கட்டண உயர்வை உயர்த்தி அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கக்கூடிய விடியா திமுக அரசை கண்டித்து வரும் 16ஆம் தேதி அமைப்புரீதியாக மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆஇஅதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பினை தற்போது வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக அவர் வெளியிட்டிருக்கக்கூடிய இந்த அறிவிப்பில் விடியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5வருஷமா DMK சொல்லுது… ADMK சப்பன்னு நினைசீங்களா… எங்களை அசைக்க முடியாது… காலரை தூக்கிவிட்ட EPS ..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுகவுடன் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பில் இருப்பதாக ஐந்து வருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னைக்கு இல்ல, ஐந்து வருடம் சொல்லிட்டு இருக்காங்க. ஒரு அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனை கூட அசைக்க முடியவில்லை. நான் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். பத்து நாளுக்கு இந்த ஆட்சி நிக்குமா ? எடப்பாடி தலைமையில் இருக்கின்ற ஆட்சி ஒரு மாசமா?  மூணு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எது நல்லது ? எது கெட்டதுன்னு ? எதுவுமே ஸ்டாலினுக்கு தெரியல – எடப்பாடி பழனிசாமி …!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு சீர்குலைஞ்சு போச்சு. எப்ப பாத்தாலும் பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. எல்லாமே உங்க செய்திகளை பார்க்குறதுனால சொல்றேன், உங்க ஊடகத்திலும், பத்திரிகைல வர செய்தியை பார்த்து தான் உங்கள் முன் பேட்டி கொண்டிருக்கின்றேன். இன்றைக்கு கூட பத்திரிகையில் ஒரு செய்தியை பார்த்தேன்.  ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். திருமணத்துக்கு போகும்போது ஒரு பெண்மணி இடம் இருந்து செயினை பறித்துள்ளார். அவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பலமுறை பேசிட்டேன்… தினமும் துட்டு வருது… DMK கும்பகர்ணன் போல் தூங்குது… பொறிந்து தள்ளிய எடப்பாடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே .பழனிசாமி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு சீர்குலைஞ்சு போச்சு. எப்ப பாத்தாலும் பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. எல்லாமே உங்க செய்திகளை பார்க்குறதுனால சொல்றேன், உங்க ஊடகத்திலும், பத்திரிகைல வர செய்தியை பார்த்து தான் உங்கள் முன் பேட்டி கொண்டிருக்கின்றேன். இன்றைக்கு கூட பத்திரிகையில் ஒரு செய்தியை பார்த்தேன்.  ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். திருமணத்துக்கு போகும்போது ஒரு பெண்மணி இடம் இருந்து செயினை பறித்துள்ளார். அவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆதாரம் அழிக்கப்படும்…! பொருட்கள் காணாமல் போகும்… கதவு உடைக்கப்படும்… ஈபிஎஸ் தரப்புக்கு திடீர் எச்சரிக்கை ..!!

இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகம் செல்ல இருக்கின்றார் எடப்பாடி பழனிசாமி. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, டிஜிபியிடம் ஒரு புகார் மனு ஒன்றை அளித்திருக்கின்றார். இது தொடர்பாக பேசிய அவர், பூட்டப்பட்ட அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவிட்டு 30 நாள் வரைக்கும் யாரும் போகக்கூடாது, 30 நாள் கழித்து போகலாம் என்கின்ற முறையில் ஒரு தீர்ப்பை அளித்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உஷாரா இருங்க…! சினிமாவில் நடிக்க வாய்ப்பு…. விளம்பரத்தை நம்பி போன பெண்….. ஆபாசமே கொட்டி கிடந்த அதிர்ச்சி….!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வீரப்பன் பாளையத்தை சேர்ந்தவர் வேல் சத்ரியன் (38). இவர் சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் சினிமா சூட்டிங் எடுப்பதாக கூறி வந்தார். அதே அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜாபளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி (23) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இதனிடையே சேலம் இரும்பாலையை பகுதியை சேர்ந்தவர் கனகா (30), கணவரை பிரிந்த இவர் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை வலைதளத்தில் தேடினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: தனி நீதிபதி தீர்ப்பு ரத்து – அதிமுக பொதுக்குழு செல்லும்… நீதிபதி தீர்ப்பு …!!

அதிமுகவினுடைய பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பானது அறிவிக்கப்பட இருக்கின்றது. இன்றைய தீர்ப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் கொண்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே இன்றைய தினம் வழங்கப்படக்கூடிய இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்குமா? அல்லது எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல.. 2இல்ல… 500திட்டம் இரத்து… குண்டை தூக்கிப்போட்ட எடப்பாடி… கடும் ஷாக்கில் ஆளும் கட்சி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஆட்சி காலத்தில் கோவை மாநகராட்சி, கோவை மாவட்டத்திற்கு நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. விடியா திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டுவந்த திட்டத்தை முடக்குவது, ரத்து செய்வது என இந்த 15 கால மாதத்திலே நடைபெற்று வருகின்றன. அதில் சிலவற்றை குறிப்பிட விரும்புகின்றேன். கோவை மாநகராட்சியில் சுமார் 500 பணிகள் மாண்புமிகு அம்மாவுடைய அரசு எடுத்துக் கொண்டு, 150 கோடியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர்.. C.M குடும்பதோடு நெருக்கம்… தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மாண்புமிகு அம்மாவுடைய அரசு வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கு அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 168 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு பணிகள் எல்லாம் துவங்கி சுமார் 50 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. அந்தத் திட்டத்தையும் இன்றைக்கு கைவிட இருக்கின்றார்கள். கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக பத்திரிகை வாயிலாக அறிக்கை விட்டிருந்தார்கள். மின்சார துறை அமைச்சர்  பேசுகிறார்,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100எடப்பாடி வந்தாலும்…. பாஜக தலையீட்டாலும்… எந்த கொம்பனாலும் … ADMKவை ஒன்னும் செய்ய முடியாது…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அண்ணா திமுக கட்சி விஷயங்களில் ஒருநாளும் பாரதிய ஜனதா கட்சி தலையிட்டது இல்ல, இப்பவும் தலையிட மாட்டார்கள், அந்த மாதிரி எண்ணத்தில் அவர்களும் இல்லை, நாங்களும் அண்ணா திமுகவிலிருந்து இன்னொரு கட்சிசொல்லி  கேட்கின்ற அளவிற்கு இந்த கட்சியில் யாரும் இழிவான செயல்பாடு கொண்டவர்கள் அல்ல. எல்லோருக்கும் திறமை இருக்கிறது, தைரியம் இருக்கிறது. அண்ணன் ஓ பன்னீர்செல்வம் உயிரோடு இருக்கின்ற வரை, இந்த கட்சியை எடப்பாடி போல் 100 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாத்தையும் தாங்கி கொண்ட ஓபிஎஸ்…! முடிவெடுத்த எடப்பாடி, வேலுமணி… இமயமலை மாதிரி உயர்ந்துட்டாப்ல ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், நீதிமன்றத்தில் சண்டை வழக்குகள் இருக்கின்றபோது தீர்த்து வைப்பதற்கு தான் நீதிமன்றம். ஆனால் கட்சியின் உடைய உட்கட்சி விஷயத்தில் நீதிமன்றம் தலையிட மாட்டார்கள். அவரும் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல தேர்தல் ஆணையத்தில் இரண்டு பேர் பெயரில் தான் கட்சி  இருக்கிறது. நான்  20 முறைக்கு மேல் தொலைக்காட்சிகளில் எல்லா இடங்களிலும் சொல்லியிருக்கிறோம், பதினோராம் தேதி நடத்திய கூட்டம் செல்லாது, கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது, நீக்கியதும் செல்லாது, யாரை எல்லாம் இவர்கள் நியமித்தார்களோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளீஸ் ADMKவை அழிச்சுடாதீங்க..! DMKகூட சேர்ந்துக்கிட்டு… தேர்தலில் பரபரப்பு சம்பவம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், இந்த கட்சியை தயவுசெய்து அழிக்காதீர்கள், அழிப்பதற்கு முற்படாதீர்கள். 2021 சட்டமன்ற தேர்தல் நடக்கின்றபோது, ஒவ்வொரு பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற போதெல்லாம் அம்மா அவர்களும், புரட்சித்தலைவர் அவர்களும், ஒரு குழு நியமிப்பார்கள், கூட்டணி கட்சியோடு பேசுவதற்கு, தொகுதி பங்கீடு செய்வதற்கு.. ஆனால் எடப்பாடி முதலமைச்சராக இருக்கின்றபோது இவர் ஒரு நாளும் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தோடு கலந்து பேசவில்லை. எடப்பாடியாவே தன்னிச்சையாக யாரோடு கூட்டு சேர்கிறோம் என்று முடிவெடுப்பார். யாரோடு, எப்படி […]

Categories

Tech |