Categories
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி டெண்டர் முறைகேடு வழக்கு…. தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்… !!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.4800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை தமிழக முதல்வராக பதவி வகித்த பழனிச்சாமி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கினார். இதன் மூலம் ரூ.4800 கோடி அளவுக்கு முறைகேடுகள் ஈடுபட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முதல்வராக பதவி வகித்த பழனிச்சாமி […]

Categories

Tech |