அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று நேற்று தலைமைச் செயலகத்துக்கு முன்பாக அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து ஒற்றை தலைமை தேவை என்ற முழக்கம் அதிமுகவில் உள்ள காரணத்தினால் இது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்துள்ளது. வரும் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக உறுதியான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் வரும் தேர்தலில் OPS மகனுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் இல்லையெனில் அதுவும் […]
