அதிமுகவின் தலைமை பொறுப்பை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ. பன்னீர்செல்வம் தனித்தனி அணியாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கிறது. இருப்பினும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்களுடைய ஆதரவை பெருக்கிக் கொள்வதற்காக அவ்வப்போது அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாங்கள் தான் அதிமுகவின் உண்மையான வாரிசு என்றும் அம்மா ஜெயலலிதா கைகாட்டியது என்னைத்தான் என்றும் […]
