மதுரை அல்லது திருச்சியை தலைநகராக மாற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் பேசியது அவர்களின் கருத்துதான், அரசின் கருத்து கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னைக்கு அடுத்ததாக மதுரையை 2வது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி.உதயகுமார் வழியுறுத்தி கூறியிருந்தனர். அதே போலவே திருச்சியை 2 வது தலைநகராக மாற்ற வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வலியுறுத்திருந்தார். இந்த அமைச்சர்களின் யோசனைக்கு பல கேள்விகள் எழுந்து வந்தது. அதாவது […]
