இன்று காலை 10:30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான திட்டமிடல் தொடர்பான விஷயங்கள் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தெரிகின்றது. பூத் கமிட்டி அமைப்பது […]
