மின் மற்றும் போக்குவரத்து கட்டணம் உயரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “அரசு பேருந்துகளில் போதிய பராமரிப்பு பணி இல்லாமல் இருப்பதை ஓட்டுனர்களை தெரிய படுத்தி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் வாங்கிய 14000 பேருந்துகளை தான் இப்போது ஓட்டுகின்றனர். நிதி ஆதாரத்தை திரட்ட தமிழக அரசிடம் எந்தத் திட்டமும் இல்லாததால் கட்டாயம் போக்குவரத்து மற்றும் மின் கட்டணம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே விலைவாசி […]
