சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட நிலையில் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. சென்னையிலிருந்து கடலூர் வழியாக தினசரி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலானது இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டது. பின்னர் காலை 10:48 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அதன் பின்னர் காலை 10.53 பணிக்கு புறப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலே மின்சார எஞ்சின் பழுதாகி நடுவழியில் நின்றது. இதைத்தொடர்ந்து […]
