நாய் ஒன்று தனது எஜமானரை போல காலில் அடிபட்டது போல் அனுதாபத்தை பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நாய்கள் என்றாலே நன்றியுள்ள ஜீவனாக இருக்கும். மேலும் வளர்பவர்களோடு இணைந்து நண்பர்கள் போலவே பழகி விடும். இந்நிலையில் லண்டனை சேர்ந்த ரசெல் ஜோன்காலிஸ் என்பவருக்கு காலில் அடிபட்டுள்ளது. இந்நிலையில் தனது நாயுடன் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதையடுத்து நடைப்பயிற்சியின் போது தனது எஜமானர் கஷ்டப்படுவதை பார்த்த நாய், தனது காலிலும் அடிபட்டது போல நடந்து கொண்டுள்ளது. இதையடுத்து […]
