பறவை காய்ச்சல் எதிரொலியாக தென் கொரியாவில் 3.95 லட்சம் உயிர்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் பறவை காய்ச்சல் ஏற்பட்டது. எச்5என்8 புளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 2018 ஆம் தேதி முதல் பறவைக்காய்ச்சல் ஆக இது அறியப்பட்டது. இந்த சூழலில் தென் கொரியா நாட்டின் தென் மேற்கே அமைந்த ஜோன் புக் மாகாணத்தில் வாத்து பண்ணை ஒன்றில் இந்த ஆண்டில் முதன்முறையாக எச்5என்8 புளூ […]
