தமிழகத்தில் மது கடைகளை மூட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போதை பொருள் விற்பனைக்கு துணை போனால் அவர்களுக்கு எதிராக நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்றும் முதல்வர் சமீபத்தில் கூறினார். இந்த வார்த்தைகள் முதல்வருக்கு எதிராக கிளம்பியுள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம் என்றும், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் […]
