நாட்டில் தற்போது நடைபெற்று வரும் COVID19 தொற்றுநோயை நோக்கிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காகவும், இந்திய அரசை ஆதரிப்பதற்காகவும் PMCares நிதிக்கு ரூ .150 கோடியை எச்.டி.எஃப்.சி குழுமம் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் […]
