டிசிஎஸ், இன்போசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களில் 91,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் புதிய நபர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 24000 கல்லூரி பட்டதாரிகளை பணியமர்த்த இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. இது நடப்பு நிதி ஆண்டில் 15000, பேரை விட அதிகமாகும். இதுகுறித்து எச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைமை மனிதவள அதிகாரி கூறியதாவது: “நாங்கள் குறி வைத்ததை விட 33 சதவீதம் அதிகமாக வேலை செய்கிறோம். […]
