Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கு திடீர் விசிட்…. சத்துணவில் சுவை இல்லை…. எச்சரித்த மாவட்ட ஆட்சியர்….!!!

சத்துணவில் சுவையில்லை, உணவு சரியாகச் சமைக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சமையல்காரர்கள் எச்சரித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளியில் சத்துணவு கூடத்தில் நுழைந்த அவர் சத்துணவு உணவை சாப்பிட்டு பார்த்தார். அது சரியாக சமைக்கபடவில்லை எனவும், உணவில் எந்த சுவையும் இல்லை என்றும் கூறி அங்குள்ள சமையல் செய்பவர்களை எச்சரித்தார். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த நியாயவிலைக் கடைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Big Alert: இனி திருமணம் செய்ய போகிறவர்களுக்கு…  வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்றானது தற்போது பரவலாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகள், தியேட்டர்கள், மால்கள், திருமணங்கள், திருவிழாக்கள், சுற்றுலா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது  திருமணங்கள், திருவிழாக்கள் , சுற்றுலா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இந்த பிரச்சனையை கவனத்துடன் அணுக வேண்டும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்… விரைந்து சென்ற அதிகாரிகள்… அரியலூரில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்களின் அஞ்சலிக்காக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்  பெரியசாமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… திடீர் சோதனையில் சிக்கியவர்கள்… அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்த வங்கிகள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… உரிமையாளர்களுக்கு அபராதம்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

தடை செய்யப்பட்ட பகுதியில் அரிசி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்த கடை ஊழியர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கரெக்ட்டா ஃபாலோ பண்றாங்களா..? தீவிர கண்காணிப்பு பணி… எச்சரிக்கை விடுத்த போலீசார்…!!

ஊரடங்கை  மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிபவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்ட் எச்சரித்துள்ளார் . தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை  அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories

Tech |