Categories
மாநில செய்திகள்

குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, மதுரை, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் பாவம்…! ”பாலியலுக்கு ஆளாவார்கள்”…. ஐ.நா எச்சரிக்கை …!!

கொரோனா ஊரடங்கால் பெண்களுள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்படலாம் என்று ஐ.நா அகதிகள் நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நெருக்கடி காலத்தில் இடம்பெயர்ந்துள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியிலான வன்முறைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து யு.என்.எச்.சி.ஆர் உதவி உயர் ஆணையர் மில்லியன் ட்ரிக்ஸ் தெரிவித்ததில், ஊரடங்கு காலகட்டத்தில் புலம்பெயர்ந்து இருக்கும் பெண்கள், அகதிகள், குழந்தைகள் கட்டாய திருமணத்துக்குள்ளாக்கப்படுவதோடு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படலாம். கொரோனாவை கட்டுப்படுத்தும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உஷாரா இருங்க…. மத்திய அரசு எச்சரிக்கை…. உங்க மாவட்டமும் உண்டு ..!!

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனாவின் ஹாட்ஸ்பாட் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் தொடங்கினால் வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏப்ரல் 20ம் தேதிக்குப் பின்னர் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு இன்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

22 மாவட்டங்களை எச்சரித்துள்ள மத்திய அரசு – உங்க மாவட்டம் உண்டா ?

தமிழகத்தில் 22 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்த நிலையில் 21 ஆவது நாளான நேற்று மக்களிடையே பேசும்போது மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து  மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை பயன்படுத்தி அரங்கேறும் EMI மோசடி: மக்களை எச்சரிக்கும் வங்கி நிறுவனங்கள்..!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்.பி.ஐ, எச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் ஆன்லைன் வங்கி மோசடி குறித்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் இரண்டு வகையான வைரஸ்கள் தற்போது நம்மை தாக்குகின்றன. ஒன்று, கொரோனா வைரஸ்(COVID-19) இன்னோன்று ஹேக்கர்கள் மற்றும் ஆன்லைன் மோசடி செய்பவர்கள். இரண்டு வைரஸ்களும் நம்மை கொள்ளும் என்பது நிதர்சனமான உண்மை. கொரோனா வைரஸ் நமது உயிரை எடுக்கும் மற்றும் ஒரு ஆன்லைன் மோசடி நிதி ரீதியாக தாக்கும். மக்கள் உழைத்து சம்பாதித்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் அதிரடி உத்தரவு ….!!

தனிமைப்படுத்த  அறிவுறுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்திய நாடு முழுவதும் 390 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மார்ச் 31 வரை பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்பே தமிழகத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா – எந்தெந்த பொருட்களில் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் – விவரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்..!!

கொரோனா  வைரஸ் கிருமி தான் படிந்துள்ள பகுதிகளில் சுமார் மூன்று நாட்கள் வரை அப்படியே இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். எந்தெந்த பொருட்களில் எத்தனை மணி நேரம் கோரோனோ கிருமி உயிருடன் இருக்கும் என்பதை பார்க்கலாம்..! உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கிருமிகளை ஆய்வு செய்து வரும் அமெரிக்காவை சேர்ந்த வைரஸ் சூழ்நிலை ஆய்வகத்தின் தலைவர் வின்சென்ட் மொன்ஸ்டர் இந்த  கிருமி எந்தெந்த பொருட்களில் எவ்வளவு மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்பதை விவரித்துள்ளனர். கோரோனோ பாதிக்கப்பட்டவர்களிடம் […]

Categories

Tech |