அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மிகப்பெரிய திட்டம் தீட்டி இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்றது. அந்தத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மிகப்பெரிய திட்டம் தீட்டியிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் இது குறித்து […]
