இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. மங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணை பெற்று வங்கியில் இருந்து ஊழியர்களைப் போல பேசி வாடிக்கையாளரிடம் இருந்து தனிப்பட்ட வங்கி சார்ந்த தகவல்களை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து […]
