தனியார் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பாடங்களை நடத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நேரடியாக நடைபெற்று வருகிறது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் இதனை 9 லட்சம் மாணவர்கள் எழுதயிருக்கிறார்கள். பதினோராம் […]
