பிஎஃப் கணக்கு என்பது அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் மூலமாக பணியாளர்கள், ஊழியர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12 சதவீதத்திற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்தி வருகின்றனர். இந்த பிஎஃப் தொகைக்கு வட்டி விகிதம் மற்றும் வரி சலுகை கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் ஓய்வு நிதியை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மூலமாக அவர்களின் வங்கிக் கணக்கு […]
