Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG ALERT: 4 மாவட்டங்களில் – சற்றுமுன் அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு கிழக்கே, தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமானது மையம் கொண்டுள்ளது. மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை நோக்கி நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்கும் என்பதனால் அதிக மழை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை முதல் கன்னியாகுமரி வரை… 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!!

வங்க கடலில் புயல் உருவாகி இருப்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து இன்று புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக சென்னை தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் வரையில் 11 இடங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி, பாம்பன், ராமேஸ்வரம் மற்றும் நாகை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மிகப்பெரிய எச்சரிக்கை…! ”10ஆம் எண் கூண்டு ஏற்றியாச்சு” இது சொல்வது என்ன ?

நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுவை – கடலூரில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது பெரிய அபாயத்தை குறிக்கின்றது. புயல் கரையை கடக்கும் போது இந்தத் துறைமுகம் அல்லது இதன் அருகே கடந்து செல்லும் எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக ஏற்படும் கடுமையான பாதிக்கப்படும்  துறைமுகமாக என இது அறிவிக்கப்படுவதாக இந்த 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு உணர்த்துகின்றது. இந்த பகுதி மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். […]

Categories
மாநில செய்திகள்

அதிதீவிர புயலின் போது…. எச்சரிக்கை கூண்டுகள்… ஏற்றப்படுவதற்கான அர்த்தம் இது தான்…?

புயல் காலங்களில் ஏற்றப்படும் எச்சரிக்கை கூண்டுகளுக்கு என்ன அர்த்தம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. புயல் ஏற்படும் காலங்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் எச்சரிக்கை செய்யும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. இது புயல், காற்று வீசும் திசை, புயல் கரையை கடக்கும் போன்ற பல விஷயங்களை உணர்த்தும் வண்ணம் 1 முதல் 11 வரை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. இதற்கான அர்த்தம் என்னவென்று இப்போது தெரிந்து கொள்ளலாம். 1-ம் எண் கூண்டு: புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நிவர் புயல் மிகத் தீவிரம்… 11 துறைமுகங்களில்… புயல் எச்சரிக்கை கூண்டு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. அந்த நிவர் புயல் நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தற்போது சென்னைக்கு அருகே 470 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று காலை […]

Categories
கடலூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுச்சேரி மாநில செய்திகள் ராமநாதபுரம்

பாம்பன், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை…!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு […]

Categories

Tech |