CBSE மாணவர்களுக்கு மீண்டும் பழைய முறையில் நடப்பு வருடத்துக்கான (2022-2023) பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நடப்பு வருடத்துக்கான CBSE வாரிய தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் துவங்கவும் மற்றும் ஜனவரி 1ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகளை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் CBSE வாரிய தேர்வர்களிடமிருந்து பதிவுக்கட்டணம் வசூலிக்கும் போலி இணையதளம் ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து PIB கூறியிருப்பதாவது, https://cbsegovt.com என்ற […]
