கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்து மக்களை பாடாய் படுத்தியது. இதனையடுத்து அரசு எடுத்த ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. மேலும் மக்களும் முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், கிருமிநாசினி பயன்படுத்துதல், தடுப்பூசி போடுதல் ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்ததால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையில் தற்போது புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி மக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் […]
