விருதுநகரில் எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சத்து உணவுக்காக உதவித்தொகை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கவனக்குறைவால் ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டு பெண்ணொருவர் பாதிக்கப்பட்டார். அதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு சத்து உணவுக்காக மாதம் 7500 ரூபாய் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட […]
