துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியின் டிக்கெட்கள் வரும் 18 ஆம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படவுள்ளது. துபாய் எக்ஸ்போ 2020 ஆம் வருடத்திற்கான கண்காட்சியின் அதிகாரிகள், டிக்கெட் விலை தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து 2022 ஆம் வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரை சுமார் ஆறு மாதங்களுக்கு துபாயில் பிரம்மாண்ட எக்ஸ்போ 2020 உலகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. இதனை காண்பதற்கு, உலகில் உள்ள பல நாடுகளிலிருந்து 2 கோடி பேர் […]
