Categories
தேசிய செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில்களில் இனி…. ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு…. பயணிகள் ஷாக்….!!!!

தொலைதூரக் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை இரண்டாக குறைப்பதற்கு ரயில்வே வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போது தொலைதூரக் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 7 சாதாரண படுக்கை வசதி பெட்டிகளும், ஏசி மூன்று டயர் பெட்டிகள் ஆறும், ஏசி இரண்டு டயர் பெட்டிகள் இரண்டும், முன்பதிவில்லா பெட்டிகள் ஐந்தும் இயக்கப்படுகின்றன. இதையடுத்து ரயில்வேயின் புதிய உத்தரவின் படி, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் 7-லிருந்து இரண்டாக குறைக்கப்பட்டு ஏசி 3 டயர் பெட்டிகள் 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்…. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஈரோடு -நெல்லை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு நேற்று மதியம் 1.35 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. தினமும் மதியம் 1.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில் எல்லைக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும். இதையடுத்து மறுமார்க்கமாக நிலையிலிருந்து காலை 6.15 […]

Categories
மாநில செய்திகள்

இனி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இங்கு நின்று செல்லும்…. ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கோயம்புத்தூர் -ஈரோடு இடையே தொழில் நிமித்தம் மற்றும் பல்வேறு பணிகள் காரணமாக ஏராளமானோர் ரயிலை நாடுகின்றனர். அவர்களின் வசதிக்காக கோவை -ஈரோடு -கோவை இடையே தினம்தோறும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் தினம்தோறும் பயணிக்கின்றனர். இருந்தாலும் இந்த ரயில் சிங்காநல்லூர் ரயில்வே நிலையத்தில் நிற்காமல் சென்று வந்தது. அதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். அவர்கள் இருகூர் ரயில்வே நிலையம் சென்ற ரயிலில் ஏற வேண்டிய சூழலில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து […]

Categories

Tech |