Categories
தேசிய செய்திகள்

திப்பு அதிவேக ரயிலின் பெயர் மாற்றம்… காரணம் என்ன…? ரயில்வே அமைச்சர் விளக்கம்…!!!!!

திப்பு அதிவேக ரயிலின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் காரணம் பற்றி ரயில்வே அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 1980 ஆம் வருடம் பெங்களூர் – மைசூர் இடையே அதிவேக விரைவு  திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 139 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் இந்த ரயிலானது சென்றடைகிறது. இந்த சூழலில் இந்த ரயில் பெயரை உடையார் எக்ஸ்ப்ரஸ் என இந்திய ரயில்வே பெயர் மாற்றம் செய்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இஸ்லாமிய மன்னர் […]

Categories
மாநில செய்திகள்

நெல்லையில் தடம்புரண்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில்…. சிரமப்பட்ட பயணிகள்…. பரபரப்பு…..!!!!!

கேரளமாநிலம் பாலக்காட்டிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லைக்கு இன்று அதிகாலை 4:20 மணிக்கு வந்தடைந்தது. பயணிகளை இறக்கிவிட்ட பின் ரயில் பெட்டிகளை சுத்தம்செய்யும் பணிக்காக ரயில் பெட்டி பராமரிப்பு நிலையத்திலுள்ள 3வது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பிட்லைன் அருகில் எஸ் 3  பெட்டி திடீரென்று தடம் புரண்டது. அதனை தொடர்ந்து இன்ஜின் டிரைவர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகளும், தொழில்நுட்ப  ஊழியர்களும் மீட்புபணியில் […]

Categories
மாநில செய்திகள்

ஈரோடு TO நெல்லை மீண்டும்…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

ஈரோட்டிலிருந்து நெல்லைக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. பின்  கொரோனா குறைந்ததை அடுத்து ஈரோடு- நெல்லை பயணிகள் ரயிலை மீண்டுமாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். அதனை தொடர்ந்து ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அந்த வகையில் ஈரோட்டிலிருந்து நெல்லைக்கு நேற்று மதியம் 1:35 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில்வே நிர்வாகம் ரயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளதால், மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு நடைபாதை கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. இந்த கட்டணத்தை குறைப்பதற்கு ரயில்வே சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ரயில்வே நிர்வாகம் அதிரடியாக மற்றொரு முடிவையும் எடுத்துள்ளது. அதாவது அதிக தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 10 […]

Categories
மாநில செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில்களில் இது குறைய போகுதாம்?…. ரயில்வே வாரியம் போட்ட பிளான்….!!!!

ரயில்வே துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டுவர ரயில்வே வாரியம் முடிவு செய்து இருக்கிறது. அந்த வகையில் மூத்தகுடிமக்களுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் பிளாட்பாரம் கட்டணங்களும் உயர்த்தப்பட்டது. இந்த உயர்வினை கைவிட ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்த சூழ்நிலையில், தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை ரயில்வே வாரியம் எடுத்துள்ளது. நீண்டதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் குறைந்தது 12 -13 தூங்கும்வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இவற்றில் 864-936 படுக்கைகள் இருக்கும். இதன் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

ஹவுரா டூ கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில்…. அரைகுறை ஆடையுடன் அட்டுழியம் செய்த வடமாநிலத்தவர்கள்…. பரபரப்பு….!!!!

ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்படுகிறது. இதில் நேற்று அதிகளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்த பயணிகள் இருக்கைகளில் சுமார் 200-க்கும் மேலான வடமாநிலத்தவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் இருக்கைகளில் அமர்ந்துகொண்ட வடமாநிலத்தவர்கள், முன்பதிவு செய்த பயணிகளுக்கு இடமளிக்காமல் உட்கார்ந்து இருக்கின்றனர். இதன் காரணமாக எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை அவர்களோடு வாக்குவாதம் செய்தவாறு நின்றபடியே பயணித்து வந்துள்ளனர். இதனால் செங்கல்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

குறைந்து கொண்டிருக்கும் தொற்று பரவல்…. மீண்டும் ரயில் ஏசி வகுப்புகளில்…. போர்வை, தலையணைகள்….!!!!

எக்ஸ்பிரஸ் ரயில்களில் இனி ஏசி வகுப்பு பயணிகளுக்கு போர்வை மற்றும் தலையணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை, தலையணை, கம்பளி வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் மீண்டும் போர்வை, தலையணை, கம்பளி வழங்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் – புதுடில்லி கிராண்ட் ட்ரங்க், மங்களூரு சூப்பர் பாஸ்ட், எழும்பூர் – மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் இந்த வசதி […]

Categories

Tech |