இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ரயில் பயணமே சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயிலில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு ஸ்லீப்பர் பெட்டிகள் மட்டுமே இருக்கும் என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரயில்களில் இனி இரண்டு பெட்டிகளை தவிர அனைத்தும் […]
