Categories
உலக செய்திகள்

இதனை இரு நாடுகளும் பரிமாறி கொள்ள வேண்டும்…. எகிப்து அதிபரை நேரில் சந்தித்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி…. வெளியான தகவல்கள்….!!!!

இந்திய நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி எகிப்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நமது இந்திய நாட்டின் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரியான ராஜ்நாத் சிங் 3  நாட்கள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் எகிப்து பாதுகாப்பு மந்திரி ஜெனரல் முகமது அகமது ஐகியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையான பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவாக்கம் மற்றும் அதனை வழிப்படுத்துவதற்கான ஆலோசனைகள் குறித்து பேசினார். இதனைடுத்து இன்று அந்நாட்டு அதிபர் அப்துல் பத்தா அல் சிசியை  நேரில் சந்தித்து பேசினார். […]

Categories
உலக செய்திகள்

திடீரென சரிந்து விழுந்த…. சவுதி அரேபிய தூதர்…. இணையத்தில் வைரலாகும் பரபரப்பு காட்சி….!!

எகிப்தில் நடைபெற்ற அரபு-ஆப்பிரிக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சவுதி அரேபிய தூதர் முகமது ஃபஹத் அல்-கஹ்தானி திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி திங்கட்கிழமை அன்று   நடைபெற்ற அரபு-ஆப்பிரிக்க மாநாட்டில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் சாதனையை ஆதரித்து உரையாற்றிக் கொண்டு இருந்த போது திடிரென சரிந்து விழுந்து முகமது ஃபஹத் அல்-கஹ்தானி உயிரிழந்துள்ளார். #Saudi diplomat Mohammad Fahad al-Qahtani died suddenly while […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு இழப்பீடு குடுங்க ….கப்பலை பறிமுதல் செய்த சூயஸ் கால்வாய் ….பரபரப்பு ….!!!

எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாய் பகுதியில் விபத்துக்குள்ளானதால் இழப்பீடு கேட்டு எகிப்து அரசு கப்பலை பறிமுதல் செய்துள்ளது. சீனாவிலிருந்து 20000 கன்டைனர்களுடன்  கிளம்பிய எவர்கிரீன் கப்பல் திடீரென  சூயஸ் கால்வாயில் தரைதட்டி விபத்துக்குள்ளானது. ராட்சச எவர்கிரீன் கப்பலினால்  இந்த கால்வாயின் வழியே செல்லும் 360 கப்பல்களின் போக்குவரத்தே நிறுத்தப்பட்டது. மேலும் இதனால் சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த ராட்சச கப்பலை கரையில் இருந்து மீட்டு மீண்டும் மிதக்க வைப்பதற்காக சூயஸ் கால்வாய் ஆணையம் […]

Categories
உலக செய்திகள்

பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு… சூயஸ் கால்வாய் ஆணையம் உத்தரவு…!!!

எவர்கிரீன கப்பலினால் ஏற்பட்ட விபத்திற்கு சூயஸ் கால்வாய் நிறுவனம் பெரும் இழப்பீடு  கேட்டுள்ளது. சீனாவில் இருந்து 20000 கன்டைனர்களுடன் கிளம்பிய எவர்கிரீன் கப்பல் திடீரென   சூயஸ் கால்வாயில் தரைதட்டி விபத்துக்குள்ளானது. இந்த ராட்சச எவர்கிரீன் கப்பலினால் இக்கால்வாயின் வழியே செல்லும் 360 கப்பல்களின் போக்குவரத்து  நிறுத்தப்பட்டது. மேலும் இதனால் சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ராட்சச கப்பலை கரையில் இருந்து மீட்டு மீண்டும் மிதக்க வைப்பதற்காக சூயஸ் கால்வாய் ஆணையம் இரவு […]

Categories
உலக செய்திகள்

எவர்கிரீன் கப்பலால் ஏற்பட்ட நஷ்டம்… இழப்பீடு கேட்ட சூயஸ் கால்வாய் நிறுவனம்…!!!

எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கியதால் சர்வதேச அளவில் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்து நெதர்லாந்திற்கு கடந்த 23 ஆம் தேதி 20000 கன்டைனர்களுடன் ஐரோப்பிய நிறுவனத்திற்கு  சொந்தமான எவர்கிரீன் கப்பல் எகிப்தின் சூயஸ் கால்வாயில் சென்றுகொண்டிருந்த போது திடீரென பக்கவாட்டில் குறுக்கே மோதி  தரை  தட்டி நின்றது. இது ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் நீர் வழித்தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழித்தடம் ஆகும். எவர்கிரீன் கப்பலின் விபத்தால் சூயஸ் […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்க்ரீன் கப்பல் … மம்மிகளின் சாபமே காரணம் …வெளியான திடுக்கிட்டும் தகவல்…!!!

எகிப்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் எதிர்பாராத விபத்திற்கு காரணம் மம்மிகளை அருங்காட்சியகத்தில் இருந்து மாற்றம் செய்வது தான் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. சீனாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு 20000 கண்டெய்னர்களுடன் சென்றுகொண்டிருந்த எவர்கிரீன் கப்பல் திடீரென பலத்த காற்று வீசியதால் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் குறுக்கே சுவரின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது.இந்த  ராட்சத கப்பலின் விபத்தால் மற்ற கப்பல்களினால்   போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இந்தவழியாக செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்களின் போக்குவரத்தில்  […]

Categories
உலக செய்திகள்

535 கப்பல்களை தடுத்து வைத்திருந்த எவர்கிரீன்… மீண்டும் தொடங்கிய போக்குவரத்து…!!!

சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த பிரம்மாண்ட கப்பல் அகன்று சென்ற பிறகு வழக்கமான கப்பல் போக்குவரத்து தொடங்கியது. உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய். பல நாட்டு சரக்கு கப்பல்களும் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் அந்த கால்வாயில் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்றை சில தினங்களுக்கு முன்பு சிக்கிக் கொண்டது. அதனால் உலக பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. அந்தக் கால்வாய் வழியாக உலக வர்த்தகத்தின் முக்கிய […]

Categories
உலக செய்திகள்

எகிப்தில் 2 ரயில்கள் மோதிய கோர விபத்து… 19 பேர் உயிரிழந்த சோகம்…!!!

எகிப்தில்  2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். எகிப்தில் சோஹாக்  மகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் தற்போது 19 ஆக குறைந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இதில்  காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 165 இலிருந்து 185 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து எகிப்தில் ரயில்வே கட்டமைப்பு மிக மோசமான நிலையில் […]

Categories
உலக செய்திகள்

BREAKING: சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் மீட்பு…!!!

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் மிதக்கும் விலக்கிக் கொண்டு வரப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய். பல நாட்டு சரக்கு கப்பல்களும் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் அந்த கால்வாயில் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்றை சில தினங்களுக்கு முன்பு சிக்கிக் கொண்டது. அதனால் உலக பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. அந்தக் கால்வாய் வழியாக உலக வர்த்தகத்தின் முக்கிய புள்ளி […]

Categories
உலக செய்திகள்

கப்பலை மீட்கும் பணியில் பின்னடைவு… 1 மணி நேரத்திற்கு 2,900கோடி இழப்பு…!!!

எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் சிக்கி உள்ள பிரம்மாண்ட சரக்கு கப்பலை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள சூய்ஸ் கால்வாய். பல நாட்டு சரக்கு கப்பல்களும் இந்த பாதையை பயன்படுத்தி வருகிறது. ஆனால் சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் சிக்கிக்கொண்டது. தற்போது வரை அந்த கப்பலை மீட்க முடியவில்லை. அதனால் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கோர ரயில் விபத்து… நேருக்கு நேர் மோதிய அதிவேக ரயில்கள்…. பெரும் துயர சம்பவம்…!!!

எகிப்தில் அதிவேக ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

பிச்சை எடுக்கும் பெண்….. போட்ட பக்கா பிளான்…. 5 மாடி வீடு, 1.5 கோடி வங்கி பணம்…. திகைத்த போலீசார்…!!

பிச்சை எடுக்கும் பெண்ணிடம் விசாரித்த காவல்துறையினர் ஆச்சரியத்தில் மூழ்கிப்போயுள்ளனர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் நபிஷா. தற்போது 57 வயதாகும் இவர் தனது 27வது வயதில் கணவரை பிரிந்தார். அதன்பிறகு பிச்சை எடுத்து தனது வாழ்க்கையை நடத்தத் துவங்கினார். 30 வருடங்களாக பிச்சை எடுத்து வரும் இவரது நடவடிக்கைகளில் கடந்த சில நாட்களாக காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல ஆச்சரியப்படும் தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்தது. கணவரால் கைவிடப்பட்ட நபிஷா […]

Categories
உலக செய்திகள்

இறந்த மனைவியின் சடலம்…. குளிப்பாட்ட மறுத்த பெண்கள்… கணவன் கூறிய பகிர் காரணம்…!!

வாழ்கை சலித்ததால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை சுத்தியலால் தலையை உடைத்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எகிப்தில் இருக்கும் சிவா என்ற கிராமத்தை சேர்ந்த கயானா என்ற நபர் தனது மனைவியை தூங்கும் நேரத்தில் சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார்.இஸ்லாமியர்களின் முறைப்படி இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் போது சில மணி நேரம் சடலத்தை குளிப்பாட்டுவது வழக்கம். இதற்காக கயானா கிராமத்தில் இருந்த சில பெண்களை தனது மனைவியை குளிப்பாட்டுவதற்கு அழைத்துள்ளார். ஆனால் அந்தப் […]

Categories
உலக செய்திகள்

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட….. 5 பெண்களுக்கு ரூ1,40,000 அபராதம்+2 ஆண்டு சிறை….!!

எகிப்தில் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட ஐந்து பெண்களுக்கு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது . டிக் டாக்கில் லைக் வாங்க வேண்டும் என்ற ஆசை உலக அளவில் அனைவர் மத்தியிலும் ஒரு மனநோய் போன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் லைக் வாங்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகளிலுள்ள மக்கள் புதுப்புது ஐடியாக்களை கையில் எடுக்கின்றனர். இந்தியாவை பொறுத்த வரையிலும் பலர் தங்களது சுய மரியாதையைக் கூட அந்த லைக்கிற்காக இழந்து எந்த வேலையையும் செய்யத் […]

Categories

Tech |