NSO நிறுவனத்தின் தொழில்நுட்ப மென்பொருளை எஃப்.பி.ஐ சோதனை செய்து பார்த்துள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி. ஐ தெரிவித்துள்ள அறிக்கையில் இஸ்ரேலின் ஹேக்கிங் தொழில்நுட்ப மென்பொருளை சோதனை செய்து பார்த்தோம். ஆனால் அதனை எந்த ஒரு விசாரணைக்கும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் NSO குரூப் நிறுவனம் சர்ச்சைக்குரிய பெகாசஸ் என்ற மென்பொருளை உருவாக்கி உள்ளது. இந்த ஹேக்கிங் மென்பொருளின் மூலம் தீவிரவாதிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொடூர குற்றவாளிகளை பிடிக்க உதவும் […]
