சென்னையில் ஊ.ப சௌந்தரபாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, ஜாதியால் அனைத்து மக்களுமே ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். அனைத்து ஜாதியும் முன்னேற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு தனி அடையாளம் இருப்பினும், ஜாதியால் நடக்கும் அடக்குமுறைகளை ஏற்க முடியாது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு அடையாளம் உண்டு. அனைத்து சமுதாயத்தினரும் முன்னேற வேண்டும். மருத்துவர் ராமதாஸ் […]
