ரயில் பெட்டியில் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகாதானபுரம் நேதாஜி காலனியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வெளியே சென்ற சாமிநாதன் வீட்டிற்கு திரும்பி வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர் அப்போது கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் 2-வது நடை மேடையில் நிறுத்தப்பட்டிருந்த […]
