Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ரொம்ப பாசமா வளர்த்தேன்” துக்கத்தில் ஊழியர் எடுத்த முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

3 வயது மகன் இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் கார்த்திக் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் 3 வயது மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் எதிர்பாராதவிதமாக கார்த்திக்கின் மகன் உயிரிழந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டில் உள்ள யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவளுக்காக தான் வாங்கினேன்… இப்போ என்னால முடியல… ஊழியர் எடுத்த விபரீத முடிவு…!!

அரிசி ஆலை ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர்பகுதியில் செந்தில்குமார் என்ற அரிசி ஆலை ஊழியர் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி கடந்த ஐந்து வருடங்களாக காசநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மனைவின் சிகிச்சைக்காக செந்தில்குமார் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து அந்த கடன் தொகையை செந்தில்குமாரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தனது […]

Categories

Tech |