Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை….. கேண்டீன் ஊழியர் கைது… போலீசார் அதிரடி….!!!!

சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி கடந்த 24ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் சைக்கிள் சென்ற போது வன்கொடுமைக்கு ஆளானதாக அவரது தோழி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், சைக்கிளில் சென்ற மாணவியை இளைஞர் ஒருவர் கீழே தள்ளி அவர் மீது பாய்ந்து பாலில் ரீதியாக தாக்கி உள்ளதாகவும், அந்த நபரை எதிர்த்து போராடி மாணவி காயங்களுடன் விடுதிக்கு தப்பி ஓடி வந்ததாகவும் அவ்வாறு தப்பி ஓடி வந்த போது கூட அங்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே உஷாரா தான் இருக்கணும்…. 14 பவுன் நகை திருட்டு…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

பற்கள் தயாரிக்கும் ஆய்வு கூட உரிமையாளர் வீட்டில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே உள்ள அரசு நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செயற்கை பற்கள் தயாரிக்கும் ஆய்வுகூடம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டு பீரோவில் வைத்திருந்த நகைகள் சரியாக உள்ளதா என திறந்து பார்த்தபோது தங்க சங்கிலிகள், முத்துமாலை குழந்தையின் மோதிரம் என 14 பவுன் தங்க நகைகள் திருடுபோய் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் அதிர்ச்சி…! 10ஆம் வகுப்பு மாணவியை கர்பிணியாக்கியவன் கைது..!

கோவில்பட்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியதாக ஊழியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பன்னீர்குளம் ஊராட்சியில் சீனிவாசன் என்பவர் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார. இவர் அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் கோவில்பட்டி மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிண்டல் செய்த ஊழியர்…. மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த ரயில்வே ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன் மலை பகுதியில் புருசோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் புருஷோத்தமன் 9-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை வழிமறித்துள்ளார். அதன் பிறகு புருஷோத்தமன் மாணவியை பாலியல் ரீதியாக கிண்டல் செய்ததோடு, செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

உளவு பார்த்த பிரிட்டன் தூதரக ஊழியர் கைது.. ஜெர்மன் அதிகாரிகள் நடவடிக்கை..!!

ஜெர்மனியில், பிரிட்டன் தூதரகத்தை சேர்ந்த ஒரு ஊழியர் உளவு பார்த்த குற்றத்திற்காக  கைது செய்யப்பட்டிருக்கிறார். பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரக அலுவலகத்தில் முக்கியமான ஆவணங்கள் பணம் கொடுத்து ரஷ்ய அதிகாரிகளிடம் மாற்றப்படுவது கடந்த செவ்வாய் கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தான் பிரிட்டன் தூதரகத்தை சேர்ந்த பணியாளர் கைதாகியுள்ளார். தற்போது அந்த நபரின் வீட்டிலும், பணியாற்றும் இடத்திலும் ஜெர்மன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரிட்டன் மற்றும் ஜெர்மன் காவல்துறையினர் சேர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு இந்த […]

Categories

Tech |