சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி கடந்த 24ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் சைக்கிள் சென்ற போது வன்கொடுமைக்கு ஆளானதாக அவரது தோழி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், சைக்கிளில் சென்ற மாணவியை இளைஞர் ஒருவர் கீழே தள்ளி அவர் மீது பாய்ந்து பாலில் ரீதியாக தாக்கி உள்ளதாகவும், அந்த நபரை எதிர்த்து போராடி மாணவி காயங்களுடன் விடுதிக்கு தப்பி ஓடி வந்ததாகவும் அவ்வாறு தப்பி ஓடி வந்த போது கூட அங்கு […]
