Categories
மாநில செய்திகள்

நாளை லீவு போட்டால் சம்பளம் கிடையாது… தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை வேலைக்கு வராத போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… தமிழக அரசு அதிரடி..!!

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியதை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 5000 ரூபாயில் இருந்து 6250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுனர்களுக்கான தொகுப்பு ஊதியம் 4250 ரூபாயில் இருந்து 5500 ரூபாயாக  உயர்த்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு  தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ஊதியம் உயர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர் களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்… அரசு வெளியிட்ட பரபரப்பு உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தமிழக உணவு வழங்கல் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு வகைகளில் அரிசி அடை, சர்க்கரை அட்டை, அத்தியாவசிய பொருள்கள் எதுவும் கிடைக்காத அட்டை என மொத்தம் ஐந்து வகையான அட்டைகள் இருக்கின்றன. அதன்படி 1,96,16,000 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு விற்பனையாளர் மட்டுமே டாலர் என இருவர் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் பல கடைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா காலத்திலும் அயராது உழைத்த ஊழியர்களுக்கு”… போனஸ் வழங்கிய எம்.ஆர்.எஃப் நிறுவனம்..!!

கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டு சம்பள உயர்வு பெறாத ஊழியர்களுக்கு, ஒரு மாத சம்பளத்தை போனஸ் ஆக வழங்க, எம்.ஆர்.எப்., டயர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு கொரோனா காலத்தில் சம்பள உயர்வில்லாத நிலையிலும் ஊழியர்கள்  பணியாற்றினர். அந்த  ஊழியர்களை பாராட்டும் வகையில், ஒரு மாத சம்பளத்தை போனஸ் ஆக வழங்கவிருப்பதாக, இந்நிறுவன சேர்மன் மாமென் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பருடன் முடிந்த காலாண்டில் நிறுவன லாபம், 521 கோடி ரூபாயாக இருந்தது. பொருளாதார செயல்பாடுகள் வேகம் பிடித்துள்ளதன் அறிகுறியாக […]

Categories
தேசிய செய்திகள்

“மாதம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு”…. வெளியான அதிர்ச்சி செய்தி..!!

மாதம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு அரசு ஒரு அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளது. 2020-2021 ஆம் நிதியாண்டில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி மீண்டும் குறைக்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் நடந்துவிட்டால் மாத ஊதியம் வாங்கும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய வட்டி வீதம் குறித்து முடிவு செய்ய மார்ச் 4ஆம் தேதி மத்திய அறங்காவலர் வாரியம் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மாயம்… பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு… தீவிர தேடுதல் வேட்டையில் மீட்பு படையினர்…!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ரிஷிகங்கா ஆற்றுப் பகுதியில் இயங்கி வரும் ஒரு நீர்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் தபோவன் நீர்மின் நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 20 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.3000 டெபாசிட்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தேயிலை தொழிலாளர்களின் நலனுக்காக 3000 ரூபாய் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அசாம் சா உதயன் தன் புராஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் அசாமில் 7.47 லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கணக்குகளில் ரூ.3000 டெபாசிட் செய்துள்ளது மத்திய அரசு. 2017-18 ஆம் ஆண்டில் அனைத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ரூ.5 ஆயிரம் இரண்டு கட்டங்களாக டெபாசிட் செய்யப்பட்டது. இந்த ஆண்டு வெளியான 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் […]

Categories
தேசிய செய்திகள்

“Work From Home”… இனிமேல் இப்படி தானா ? அலுவலகம் திறக்காதா ?

கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் வீட்டிலிருந்து பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றவுள்ளார்கள்.  கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலேயே பணிபுரிந்து வருகிறார்கள. Work from home என்று கூறப்பட்டு வரும் இந்த நிலையானது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பணியாளர்கள் அலுவலகங்களில் பணிபுரிய உள்ளார்கள். இதனால் பணியாளர்கள் அலுவலகத்திற்குச் சென்று பணிபுரிவதற்கான மனநிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொல்லுறத செய்யுங்க…! இல்லனா நடவடிக்கை பாயும்…. தமிழக அரசு மாஸ் உத்தரவு …!!

தலைமைச் செயலக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்  என்று சென்னை முதன்மை செயலர் தெரிவித்துள்ளார். சென்னை முதன்மை செயலர், தலைமைச் செயலக வளாகத்திற்குள் முகக் கவசம் அணிவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை கோரானா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழையும் ஊழியர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

“பிஎஃப் கணக்கு வச்சிருக்கீங்களா”..? உங்களுக்கு 6 லட்சம் காப்பீடு இலவசம்..!!

அலுவலக ஊழியர்கள் பலருக்கும் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும் நபர்களுக்கு ரூ.6 லட்சம் ஆயுள் காப்பீடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு … தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகையாக தற்காலிக ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில்: “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி, டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட சிறப்பு மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. உள்ளாட்சி மன்ற பணியாளர்கள் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். திங்கள் ஒன்றுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பி.எப் கணக்கில் பணம் சேர போகுது… இனி என்ஜாய் தான்…!!!

இனி ஊழியர்களின் பிஎஃப் பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் சேரும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2019 நிதி ஆண்டுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 8.5% வட்டியை ஆக வரவு வைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் தந்துள்ளது. இத்தொகை தற்போது வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிதி ஆண்டும் பி.எப்., கணக்கிற்கு மத்திய அரசால் வட்டி நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு 8.5% ஆக வட்டி நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு நிதி அமைச்சகம் முறையான ஒப்புதல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு… தெலுங்கானா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

9 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் ஊழியர்கள், தினசரி ஊதிய ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்தை அதிகரிக்கவும், அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முதலமைச்சர் சந்திரசேகரராவ் முடிவுசெய்தா.ர் இதற்காக தலைமைச் செயலாளர் ரமேஷ் குமார் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முடிவுகள் சட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமைய முதலமைச்சர் பரிந்துரை […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா..? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க..!!

நாம் வங்கியில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்து இருந்தால் என்ன தீமைகள் நடக்கும் என்பதை இதில் பார்ப்போம். ஒருவர் வங்கிக் கணக்கை பராமரிக்க குறைந்தபட்ச இருப்பு தொகை இருக்க வேண்டும். இல்லாவிடில் வங்கி உங்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். இதில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கை தொடங்கியிருந்தால், அனைத்து வங்கிகளிலும் குறிப்பிட்ட இருப்புத் தொகையை நீங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வங்கி கணக்கில் இருந்து முதலீடு, கடன், வர்த்தகம், கிரெடிட் கார்ட், செலுத்துதல் மற்றும் காப்பீடு […]

Categories
பல்சுவை

“பிஎஃப் பங்களிப்பு”… முதலாளிகள் இதை கழிக்க முடியுமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிஎஃப் பணம் எடுக்கப்படும். அது குறித்த விரிவான தகவலை இதில் பார்ப்போம். தனியார் மற்றும் அரசுத் துறையில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் மாத சம்பளத்தில் இருந்து பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்படும். அதுகுறித்த பலருக்கும் அடிக்கடி குழப்பம் ஏற்படும். ஒரு பணியாளரின் பிஎஃப் சம்பந்தப்பட்ட முதலாளி தடுத்து நிறுத்தும் சூழ்நிலைகள் உள்ளன. அந்த ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் 5 ஆண்டு காலத்தை முடிக்க வில்லை என்பதே இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசு ரூ. 2,500″… உருவான புதிய சிக்கல்… தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய அதிர்ச்சி..!!

தமிழகத்தில் முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசு தொகை குறித்த அறிவிப்பில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய பிரச்சனையை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் என்பது தான். இதை முறைப்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்து தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தது. அவற்றை செயல்படுத்த அரசு காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில் […]

Categories
பல்சுவை

பிஎஃப் கணக்கு வச்சிருக்கீங்களா..? உங்களுக்கு 6 லட்சம் காப்பீடு இலவசம்..!!

அலுவலக ஊழியர்கள் பலருக்கும் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும் நபர்களுக்கு ரூ.6 லட்சம் ஆயுள் காப்பீடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் […]

Categories
மாநில செய்திகள்

திடீர் போராட்டம்… அரசு பேருந்து ஓடவில்லை… பயணிகள் அவதி…!!!

புதுச்சேரியில் விரைவு பேருந்துகளை தனியாரிடம் அரசு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்து கழகத்தின் விரைவு பேருந்துகள் தனியாரிடம் அரசு கொடுக்க ஒப்பந்தம் தெரிவித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக பல்வேறு நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்தில் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் இன்று வேலைநிறுத்தம்… இதுதான் காரணம்..!!

இந்தியா முழுவதும் இன்று அனைத்து வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்தியா முழுவதும் இன்று அனைத்து வங்கிகளிலும்  ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதும் உள்ள 10 யூனியனை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சமீபத்தில் மக்களவையில் தொழில்களைச் உருவாக்குவதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டது. இவை முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்தது. 75% ஊழியர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் […]

Categories
லைப் ஸ்டைல்

சம்பள உயர்வை கேட்கும் முன் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

சம்பள உயர்வை கேட்பது சுலபமானது இல்லை – அதனால் நீங்கள் கேட்கும் முன் உங்களை தயாரான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் சம்பளம் உங்களது வேலைக்கு ஏற்றவாறு இல்லையா? அல்லது உங்கள் பணியில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முயன்று வருகிறீர்களா? அப்பொழுது அதை நீங்கள் கேட்கும் நேரம் வந்து விட்டது. ஆனால் நீங்கள் கேட்பது சரியாய், சம்பள உயர்வை பற்றி எப்படி கேட்க வேண்டும் என்ற குழப்பமா? அப்பொழுது நிச்சியம் இந்த கட்டுரையை படிக்க வேண்டும். உங்கள் நிறுவனத்திடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம்…!!

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம். ஜியோ வளர்ச்சி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பி.எஸ்.என்.எல்லுக்கு  4ஜி வழங்குவதை மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாக பி.எஸ்.என்.எல். அகில இந்திய அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு ஸ்ரீதர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னை அண்ணாசாலை பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories
மாநில செய்திகள்

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை..!!

சத்துணவு ஊழியர்களுக்கு  காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஊதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு நூர்ஜஹான் வலியுறுத்தியுள்ளார். சத்துணவு ஊழியர் பொதுச்செயலாளர் நூர்ஜஹான் ஓய்வு பெறும்போது குறைந்தபட்சம் பென்ஷன் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச பென்ஷன் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விருப்ப மாறுதல் கேட்கும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் கலந்தாய்வு முறையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தவணைக் கட்ட செலுத்த தவறிய தம்பதி; தாறுமாறாக பேசிய ஊழியர்கள்..!!

விருதுநகரில் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தவணை செலுத்தாத  வீட்டின் உரிமையாளர்களை தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் விருதுநகர் அய்யம்மாள் நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை அடமானம் வைத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். அதற்காக 5 ஆண்டுகளாக மாதத் தவணையும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த ஊழியர்கள்…!!

திருச்சியில் டாஸ்மாக் கடையில் இருந்து 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு நாடகமாடிய ஊழியர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மணப்பாறை அருகே மேட்டுக்கடையில்  டாஸ்மாக் கடை செயல்படுகிறது. சூப்பர்வைசராக சுப்பிரமணி விற்பனையாளர்கள் ஆக மாரியப்பன், மணிவாசகம் ஆகியோர் பணியாற்றினர். இந்த கடையில் தினசரி 2 லட்சம் ரூபாய் வரை மது விற்பனை நடக்கும். கடந்த சனிக்கிழமை, சுதந்திர தின விடுமுறை, ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், 14 ஆம்  தேதி வெள்ளிக்கிழமை 5.42 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோரிக்‍கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் போராட்டம்..!!

அகவிலைப்படி உயர்வு குடும்பநல நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல்ல அமைப்பு சார்பில் தபால் கார்ட் போராட்டம் நடைபெற்றது. 58 மாத அகவிலைப்படி உயர்வை நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணியின்போது இறந்தவர் குடும்ப  நலநிதி 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஓய்வு பெற்ற என்ற அமைப்பின் சார்பில், பெரம்பலூர் தபால் கார்ட்  […]

Categories
தேசிய செய்திகள்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அனைவரும் துரோகிகள்…!!

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அனைவரும் துரோகிகள் எனவும், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 88,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் கர்நாடக மாநில பாஜக எம்பி ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கனடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆனந்த் குமார் ஹெக்டே நேற்று குண்டா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டர். அப்போது பேசிய அவர் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாட்டின் கரும்புள்ளியாக மாறி விட்டதாகவும், அந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை…. எங்க முதலாளி குணத்துல தங்கம்….. கொண்டாடும் ஊழியர்கள்….!!

சோமேட்டோ நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 10 நாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கும் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வீட்டிற்கு உணவு பொருட்களை டெலிவரி செய்யக்கூடிய பிரபலமான நிறுவனங்களில் சோமேட்டோ நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் தங்களது லாபம் மற்றும் வளர்ச்சிக்கு காரணமான வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அடிக்கடி வழங்கி மகிழ்ச்சிபடுத்தும். அதேபோல் அதில் பணிபுரியும் ஊழியர்களையும் மதிப்புடன் நடத்தும் சிறந்த நிறுவனமாகும். அந்த வகையில், சோமேட்டோ நிறுவனம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெண்கள், திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு […]

Categories
மாநில செய்திகள்

20-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்…!!

100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வரும் 20ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வங்கி பகுதி நேரம் மட்டுமே இயங்கி வரும் நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் முழு நேரமும் இயங்க வேண்டும் என்றும், 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வங்கி ஊழியர் கூட்டமைப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுகாதாரத்துறை ஊழியர்களை அலைக்கழித்த கொரோனா நோயாளிகள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கொரோனா  தொற்று  உறுதியாகிய நோயாளிகள் சிகிச்சைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை ஊழியர்களை அலைக்கழித்ததுடன் வாக்குவாதத்திலும்  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட குல்லூர் சந்தை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தொள்ளாயிரத்திற்கும்  மேற்பட்ட அகதிகள்  உள்ளனர். அவர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது  அதில் 16 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் நான்கு பேர் மட்டுமே சிகிச்சைக்கு ஒத்துழைத்து  மருத்துவமனைக்கு சென்றனர். மீதமுள்ளவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க தயக்கம்

வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் விடுப்பு வழங்க தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   கொரோனா ஊரடங்கு  காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் அவர்களுக்கான விடுப்பு முறையில் மாற்றம் செய்ய நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றனர்.கொரோனா பரவலை தடுக்க பல நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். வீட்டிலிருந்து பணியாற்றும் முறையால் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற நிர்பந்திக்கப் படுவதாகவும் அவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இருந்து பணிக்காக அழைத்துவரப்பட்ட 30 ஊழியர்கள்… கோவையில் நகைகடைக்கு சீல்..!!

கோவையில் விதிகளை மீடியா பிரபல நகைகடையான ஜிஆர்டி-க்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உரிய அனுமதியின்றி சென்னையில் இருந்து 30 ஊழியர்கள் கோவை அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணம் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் 5ம் கட்ட ஊரடங்கு தற்போது உள்ள நிலையில், நிபந்தனைகளுடன் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் நகைகடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்…கூடுதல் ஊழியர் கேட்கும் மருத்துவமனை….!!

கொரோனா வார்டுகளில் பணியாற்ற கூடுதல் மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களை வழங்குமாறு டெல்லி அரசிடம் தனியார் மருத்துவமனை கோரிக்கை வைத்துள்ளது உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றின் தாக்கம் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 47,102 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 837 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப் பட்டதால் தொற்றின் பரவல் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் மதிப்பீடு படி […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா?:ஆய்வு செய்ய ஐகோர்ட் அறிவுரை!

சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 17 தொழிற்பேட்டைகளை திறக்க அனுமதி வழங்கியது தொடர்பாக அரசாணை வெளியீடு!!

சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகளை திறக்க அனுமதித்தது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சென்னையில் 17 தொழிற்பேட்டைகளை திறக்க நேற்று தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாதவது, ” சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள், இன்று முதல் அத்தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25% தொழிலாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது” என்று தமிழக அரசு அறிவித்தது. எனினும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணியில் சேரும் இளைஞர்களின் வயது வரம்பை தளர்த்தகோரி வழக்கு: மறுப்பு தெரிவித்தது ஐகோர்ட்!!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது உயர்ந்தப்பட்டுள்ளதால் வேலை தேடும் இளைஞர்களின் பணிக்கு சேரும் வரம்பை தளர்த்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் நிவாரண பணிகளுக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் விடுப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகியவை ஓராண்டிற்கு நிறுத்திவைப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு தினமும் ரூ.200 வழங்க தமிழக அரசு உத்தரவு!

ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின தொகையாக நாளொன்றுக்கு ரூ.200 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் பணியாற்றும் 24,000 பணியாளர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 34,000 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதில் கிட்டத்தட்ட 24,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் பின்பு ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

2 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு…. ஏர்- இந்தியா அலுவலகத்திற்கு தற்காலிகமாக சீல் வைப்பு!!

கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகம் 2 நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புத்தபூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏர்-இந்தியா தலைமை அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகத்தை கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்த உள்ளதாகவும், அதற்காக 2 நாட்கள் அலுவலகம் மூடப்படும் வேண்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், […]

Categories
உலக செய்திகள்

ஊழியர்கள் விரும்பினால்….. முழுவதும் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் – அனுமதி அளித்த நிறுவனங்கள்

கொரோனா அச்சுறுத்தலால் ஊழியர்கள் இந்த வருடம் முழுவதும் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா  பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொருளாதார சரிவும் வேலை இழப்பு என பல பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். தொற்றினால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் ஊரடங்கு அமல் படுத்தி மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்க வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கு முடியும்வரை […]

Categories
தேசிய செய்திகள்

“ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது” இந்த விதிப்படி நடந்துக்கோங்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என மனிதவள மேம்பாடு மற்றும் மக்கள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என மனிதவள மேம்பாடு மற்றும் மக்கள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. கூட்டாட்சி விதி எண் 8 அடிப்படையில் ஊழியர்கள் எடுத்திருக்கும் இந்த விடுப்பு மருத்துவ விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அரசு தனியார் நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்த விதியின் படி ஊழியர்களின் பணி ஒப்பந்த காலத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்: ஊழியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு..!

மத்திய அரசு ஊழியர்கள் ஆரோக்கிய சேது செயலியை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆரோக்கிய சேது செயலியில் பாதுகாப்பான நிலை (Safe status) காட்டும்போது அலுவலகம் வர மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,974ல் இருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,007 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories

Tech |