தியேட்டர் ஊழியர்களை தாக்கிய 5 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள புலிக்குத்தி பகுதியில் வசித்து வரும் ராஜாராம்(55) என்பவர் பூதிப்புரம் பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜாராம் மற்றும் சில ஊழியர்கள் தியேட்டரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொது அங்கு வந்த பெரியகுளத்தை சேர்ந்த மனோஜ், குணா உள்பட 5 பேர் படம் பார்ப்பதற்கு சென்றனர். அப்போது அவர்களுக்கும், தியேட்டர் ஊழியர்களுக்கும் இடையே […]
